இரத்தினபுரியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா !!
இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாட்டில் இதுவரை 310 கொரோனா நோயாளிகள்…