கொரோனாவில் இருந்து மீண்டு வர பொறுமையும், கட்டுப்பாடும், தன்னம்பிக்கையும் பெரிய அளவில்…
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்படுவதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…