இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்!!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா - சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண…