பெற்றோர் எதிர்ப்பால் காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் கணவன்- மனைவி தற்கொலை
ஆந்திரா மாநிலம் விஜயவாடா அடுத்த மங்களகரி சேர்ந்தவர் பவன் குமார் (வயது 19). மாச்சாயா பாளையத்தை சேர்ந்தவர் சைலஜா (18).
இருவரும் டிக்டாக் மூலம் பழகி வந்தனர். பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து…