அபிவிருத்தி செய்வதாக கூறி வாக்குகள் பெற்றவர்களை இனி தூங்கவிடக் கூடாது- சாணக்கியன்!!
அபிவிருத்தி என்று கோசமிட்டு மக்களின் வாக்குகளை பெற்றவர்களை தூங்கவிட கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…