பாதுகாப்பு செயலாளரின் இரு நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட 'பாதாளயோ' (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் 'கோட்டாபய' என்ற நூலின் ஆங்கில பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
உண்மையான பல நிகழ்வுகளை…