உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும்- சஜித்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு உதவியவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார்.
அம்பலாங்கொடையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.…