“எங்களுடைய நாடு சர்வதேச குறிப்பாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டுள்ளது. எம்.சி.சி உடன்படிக்கை போன்றன ஆபத்தானதென்ற போதிலும், இந்த விடயத்தில் இந்த அரசாங்கமும் மௌனம் காப்பது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என…
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அல்சர் மற்றும் அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல்,…
"வரப்புயர நீர் உயரும்" எனும் மகுட வாசகத்துடன் அமையப்பெற்ற வடமராட்சியின் வளைவு முற்றுப் பெறுவது எப்போ என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வடமராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எல்லைப் பகுதியில் வரவேற்பு வளைவு ஒன்று அமைக்கப்பட்டது.…
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் பத்தரை பவுண் தங்க நகை காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை வல்லிபுர ஆழ்வார் ஆலயம் தேர் உற்சவம்…
5ஜி அலைக்கற்றை வேகத்துடனான இணைப்பை பயன்படுத்தக் கூடிய அதிதிறன் அலைபேசிகளை (smartphone) முற்பதிவு செய்பவர்களுக்கு விநியோகிக்க உள்ளதாக மொபிடல் (Mobitel) நிறுவனம் அறிவித்துள்ளது.
5 ஜி சேவைகள் ஜிகா பிட் வேகத்துடன் அதி-குறைந்த செயலற்ற நிலை…
2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி…
தெல்லிப்பளை நாமகள் விளையாட்டுக்கழகம் நடத்தும் 'யாழின் நாயகன்' கால்பந்தாட்டத்தின் முதலாவது ஆட்டத்தில் கூவில் சிவானந்தா விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழக அணி மோதியது .இதில் கூவில் சிவானந்தா விளையாட்டுக் கழக அணி…
தெல்லிப்பளை மின்னலடியாக்கி விளையாட்டுக்கழகம் நடத்திய யாழ் மாவட்ட ரீதியிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் ஏ பிரிவு அணிகளுக்கான இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கழக…
இலங்கையில் பசுவதையைத் தடைசெய்து தெய்வீகப் பசுக்கள், இடபங்களைப் பாதுகாப்பதற்கு பூரண ஆதரவு நல்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நல்லூர் நல்லை திருஞானசம்பந்த ஆதின குருமூர்த்தி ஆலயத்தில் பிற்பகல் 3…
க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை க.பொ.த…
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் காணப்படுகின்ற வைத்தியர் உள்ளிட்ட ஆளணி வளங்களைப் பூரத்தி செய்து தருமாறு ஒட்டுச்சுட்டான் பிரதேச பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள…
யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்க்கொல்லி போதைப் பொருளான ஹெரோயினை நுகர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் நல்லூர் மற்றும் பாசையூர் பகுதிகளை…
புற்றுநோய் வைத்திய சிகிச்சை பிரிவை அரசு கையகப்படுத்துதல் ஏற்கமுடியாது -வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்திய சிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு…
சிங்கள பெளத்தத்தை முதன்மைப்படுத்தி இடம்பெற்ற வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத் திறப்பு விழா நிகழ்வு!?
இன்று (01.10.2020) காலை 10.00 மணியளவில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கேட்போர் கூடத் திறப்பு விழா நிகழ்வில் தனியே…
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா,…
மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக ஒன்றி ணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மதுவரித்திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகை யில் பிரதமர் மஹிந்த…
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் மிக விரைவாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமானது தீர்மானித்துள்ளது. கடவத்தை தொடக்கம் மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையானது எதிர்வரும் 5 மாதங்களில் நிறைவுச் செய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சரான…
தேசிய பாதுகாப்பு பேரவையில்(என்எஸ்சி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒரு முடிவு எடுக்கப்பட்டதும் முன்னாள் பிரதமர் ரணில் உட்பட எவருமே அதனை சவாலுக்குட்படுத்த முடியவில்லை என முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.…
அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டமானது எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் எஸ் .ஆர் .அட்டிகல்லே நேற்று நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது தெரிவித்தார்.…
ஒரு சம்பவத்தில் குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே தனது சகோதரரை கைதுசெய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று…
வடக்கில் இருக்கின்ற பிரச்சனைகளே தெற்கிலும் இருக்கின்றது என உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தை இன்று திறந்து வைத்து…
தவிசாளர் பதவியை விட்டுத்தருவதாக எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்து தவிசாளர் பதவியை பெற்றுக்கொண்ட வவுனியா நகரசபைத் தவிசாளர் இரண்டு வருடங்களின் பின்னர் பதவியை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டி வருவதாக உப தவிசாளர் ஆதங்கம்…
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றது.…
வன்னியில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண
வன்னி பிரதேசத்தில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது. இது வன்னிக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்குள் அபாயகரமானது என பாதுகாப்பு…
“தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடுவேன். கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க…
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தகம் ஒன்றை எழுதுவதற்கு தனது நேரத்தைப் பயன்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர் களிடம் தெரிவித்துள்ளார். கட்சியின் இளம் உறுப்பினர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் ஐக்கிய தேசிய கட்சியின்…
பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தி யாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை அதிகரித் துள்ள போதிலும், பேக்கரி…
“கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பின் பின்னர் என்னைக் குற்றவாளியாக்குவதில் நியாயமில்லை. எனக்கு தகவல் துணுக்குகள் மட்டுமே வழங்கப்பட்டன” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த…
குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 91. அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாக கொண்டு ஆட்சி நடத்தியவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத்.
இந்த நிலையில் குவைத்தின் புதிய…
வவுனியாவில் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்வு இருளில் முழ்கியது
வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ளகப் பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் பல விசேட அதிதிகள்…
சார்ஜா பகுதியில் பல்வேறு நர்சரி பள்ளிக்கூடங்கள் இருந்து வருகின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் வருகிற 4-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் அனைத்தும் சார்ஜா தனியார் கல்வி ஆணையத்தின் அனுமதியை…
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம்…
அர்மீனியாவில் கிருஸ்தவ மதத்தினரும், அசர்பைஜானில் இஸ்லாமிய மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த இரு நாடுகளும் இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.
இந்த மாகாணம் அசர்பைஜானின் அங்கம்…