கல்முனை நகர் முடக்கத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு!!
இன்று(29) கல்முனை நகரிலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவைகள் நடைபெறவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. தூர இடங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் சிரமங்களுக்குள்ளாகி இருந்தனர்.
நேற்று(28) திங்கட்கிழமை…