ஷிவானி குறித்து பாலாஜி பேசியபோதும், தான் முன் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார் ஆரி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை டேமேஜ் பண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை வேண்டும் என்றே வம்பிழுத்தார் பாலாஜி. சிவனேன்னு சென்றவரை அழைத்து, பல…
கதறும் ஆன்ட்டி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் கட்டில் வரை அழைத்து சென்று வேறு மாதிரி ஆறுதல் சொல்லும் பகீர் வீடியோ வைரலாகி வருகிறது.
வெப் சீரிஸ்கள் அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. பல இந்தி மொழி வெப் சீரிஸ்கள் பல்வேறு பிராந்திய…
கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கித் தமிழ்த்…
உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் எந்த பகுதிகளிற்கு செல்கின்றனர் என்பது தனக்கு தெரியாது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை…
வெளிநாட்டிலுள்ள நிர்க்கதியான இலங்கையர் பலர் திருப்பி அனுப்பப்படவில்லை என்றாலும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுகாக நாடு திறக்கப்பட்டுள்ளதால் தற்போதுள்ள தொற்றுநோயை அரசாங்கம் தனது சொந்த நலனுக்கே பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற…
க.பொ.த உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சை நாளை (05) ஆரம்பமாகவுள்ளது.
அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத மாணவர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
12 பாடங்கள் தொடர்பான செய்முறைப்…
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மையில்லை அப்பட்டமான பொய் என யாழ்மாவட்ட…
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தி அவர்களை சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அல்லது அவர்கள் உடனடியாக பிணையில் செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற…
இலங்கையில் மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு இன்று (04) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது.
மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்தை தொடர்ந்து சமய…
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (04) மேலும் 565 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 37,817 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…
தொலைக்கல்வி முறையில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக கிராமிய மட்டத்தில் தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை ஸ்தாபிக்க வேண்டும் என அமைப்பின் செயலாளர் கபில பெரேரா…
அதி கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் வழங்க கோரி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆதிகஸ்ர பிரதேசங்களில் 3 வருடங்கள் கடமையாற்றினால் போதும் என்று…
பருமன் அறுவை சிகிச்சை மருத்துவரான ராஜ்குமார் பழனியப்பன் சமீபத்திய கொலஸ்ட்ரால் ஆய்வு கருத்துகளில் இருந்து மாறுபடுகிறார்.‘‘நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்ற Major nutrients, வைட்டமின், தாதுக்கள் போன்ற Minor nutrients…
அத்தனை வலிகளையும் அடக்கி வைத்திருந்த ஆரி, கமல் பேசியதும் சற்றே ரிலீவ் ஆகி கார்டன் ஏரியாவில் கர்ஜித்து தனது ஸ்ட்ரெஸ்ஸை போக்கிக் கொண்டார்.
இந்த ஆண்டின் ஆரம்பமே விஜய் டிவிக்கு ஜாக்பாட் தான். வெள்ளி மற்றும் சனிக்கிழமை எபிசோடு டிஆர்பி…
உணவு ஒறுப்பில் ஈடுபட்டிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டருந்த உள்நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.…
இருமல், தலைவலி மற்றும் வாந்தியுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் பருத்தித்துறை - புலோலி பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. அவருக்கு…
யாழ்.மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளில் தமக்கு ஆதரவினை வழங்குமாறு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்லஸ் தேவானந்தாவிற்கும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும், இலங்கை…
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் எந்த வித ஆரவாரமும் இன்றி நடைபெற்றது. பல நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட்டமாக கூட தடை போட்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.…
இந்திய வீரர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா அரசியல் தலைவர்கள் கூறிய கருத்தை தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போன் நகரில் நடக்க உள்ளது. அங்கு அதிக கொரோனா…
திருச்சியை அடுத்த துவரக்குறிச்சியில் 68 வயதான மூதாட்டியை கொன்று அந்த சடலத்துடன் கஞ்சா அடித்த போதையில் இருந்த சிறுவன் உல்லாசம் அனுபவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கத்தால்…
விநாயகமூர்த்தி முரளிதரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைப்பது, சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்…
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பொது சந்தைகளில் மாத்திரமே…
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடப்பட்ட பகுதியைச் சேர்ந்த பலர் வவுனியா நகரப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கும், அரச திணைக்களங்களுக்கும் காலையிலேயே வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வீடுகளுக்கு…
யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒருக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்றையதினம் உணவு ஒறுப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.…
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்தபோது 2015-ம் ஆண்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்து கொண்டது.…
யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றையதினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
ஆரி மேல் தான் ஒட்டுமொத்த தப்பும் இருக்குன்னு சண்டை போட்டுவிட்டு, கமல் கேட்டதும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும், பெரிய பிரச்சனைலாம் இல்லை சார், சின்ன பிரச்சனை தான் என பம்மினர். பாலாஜி முருகதாஸ், ஆரியை பற்றி நல்லா போட்டுக் கொடுத்து கமலிடம் மாட்டி…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் பாதுகாக்கப்பட்ட மலை பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான…
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.…
2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டின் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாணத்தில்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நலன்களுக்கு எதிரானவை என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்துகிற போராட்டம் 2-வது மாதமாக தொடர்கிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மத்திய அரசு…