இலங்கைக்கு கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கையை இந்தியா துரிதப்படுத்தவேண்டும் – ரணில்!!
இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா துரிதப்படுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதே முன்னாள் பிரதமர் இந்த வேண்டுகோளை…