இப்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வுகளில், இலங்கையும் பேசுபொருளாக உள்ளது. இதை மையப்படுத்தி நடக்கும் ஆர்ப்பரிப்புகள், ‘ஆப்பிழுத்த குரங்கு’களை நினைவூட்டுகின்றன.
குறிப்பாக, ஈழத்தமிழ்…
டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் நேற்று இரவு இரண்டு இளம்பெண்கள் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் 2 வயது குழந்தையை வைத்திருந்தார். அப்போது, பின்னால் இருந்த வந்த ஒரு வாலிபர், கைக்குழந்தையுடன்…
அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத்தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை தூண்ட கூடியது. காக்கா…
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
மராட்டியம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் மராட்டியம்…
மகாராஷ்டிரா மாநிலத்தில் 23 வயது பெண் ஒருவர் மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து புனே போலீசார் தற்கொலை கோணத்தில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அப்போது மகாராஷ்டிர…
கடந்த 23ம் திகதி மன்னாரிலிருந்து கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நிலையில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (27) மீட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட…
தனியார் பிரிவில் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களில் ஊழியர் ஒருவரை குறித்த நிறுவனத்தின் தேவைக்கேற்பட நீக்குவதானால் அவருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 25 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய…
பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் பிப்ரவரி மாதத்திற்கான ‘மன் கி பாத்’…
அசாம் மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்) வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது.
‘அமைதி, ஒற்றுமை மற்றும் மாநில வளர்ச்சிக்காக பணியாற்றுவதற்கும்,…
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதினார்.
அவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படுகொலை…
யாழ்ப்பாண நகரின் பிரதான வெள்ள வாய்க்கால் சுமார் 30 வருடங்களின் பின்னர் யாழ்.மாநகர சபையினரால் தற்போது துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகின்றது.
சுமார் கடந்த ஆயிரத்து 990 ஆம் ஆண்டு காலப்பகுதியின் பின்னர் துப்புரவு செய்யப்படாத குறித்த பிரதான…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,96,731 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
உலகில் கொரோனாவால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5 கோடிக்கும்…
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த உரையரங்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றம் மண்டபத்தில் இன்று பிற்பகல் மரபியலாளர் ஜீ.ஜெயதீஸ் தலைமையில்…
யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் இன்றைய தினம் (28)…
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று என்று…
தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் (ரெலோ) சிறந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளரை இனங்கண்டு பிரேரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருகின்றது. ஆகவே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் கூடி முடிவெடுத்தே தீர்மானிக்கும் என தமிழ் ஈழ…
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளராக குருசாமி சுரேன் எமது கட்சியின் தலைமைக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் இனி கட்சியின் விடயங்களை உத்தியோக பூர்வமாக வெளியிடுவார். அத்துடன் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள்…
தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு ஆகிய 3 நதிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டி இருந்தார். அதாவது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வீணாக கடலில்…
2021-ம் ஆண்டுக்கான ‘சர்வதேச எரிசக்தி மாநாடு' நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 5-ந் தேதி வரை காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது.…
பீஜிங்கை தளமாகக் கொண்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இலங்கைக்கு 180 மில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் அவசர, நெருக்கடி நிலைமை என்றச் செயற்றிட்டத்தின் கீழ், இந்நிதி…
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (28) மேலும் 574 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 78,947 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 12 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா,…
இந்த அரசியல் பிரமுகர்களின் வலைக்குள்,மதத் தலைவர்கள் விழுந்து விடக்கூடாதென, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தென்னை பயிர்ச்செய்கை சபையின் மூலமாக தென்னம்பிள்ளைகள் மானிய விலையில் பெற்றுக்கொள்வது தொடர்பாக, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் போல் தென்னம்பிள்ளைகள் நேரடியாக தென்னை பயிர்ச்சபையின், தென்னை நாற்று மேடையில்…
இலங்கையில் உருவான ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், இப்போதைய ஜனாதிபதி…
தலைமை தேர்தல் ஆணையத்தின் உதவி செயலர் பவன் திவான் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள்…
வவுனியா பூம்புகார் கிரமத்து மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கிய மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. (படங்கள் & வீடியோ)
###################################
வவுனியா பிரதேசச் செயலக பிரிவில் உள்ள விவசாய தொழிலாளர் வாழும் கிராமம் பூம்புகார்…
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ் தாக்கியுள்ளதோடு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது. வைரஸ் பரவும் அதே வேகத்தில்…
இன்று (28) காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82,889 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல்…
நாளை தொடக்கம் தனியார் பேருந்து சேவைகள் புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட உள்ளதாக வடக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் முகாமைத்துவ சபை உறுப்பினரும், வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி சுகாதார அதிகாரப் பிரிவிற்குட்பட்ட சில பிரதேசங்கள் நாளை காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டதை கண்டித்துள்ள சிவசேனா, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு அரசு பொறுப்பற்று செயல்படுவதற்கான லைசென்ஸ் அல்ல என்று கூறியது.
இதுதொடர்பாக…