;
Athirady Tamil News
Monthly Archives

March 2021

இறுதி நாளான ஏப்ரல் 4-ந் தேதி இரவு 7 மணிவரை பிரசாரம் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அனுமதி..!!

தமிழக சட்டசபைக்கு வருகிற (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரசாரம் 4-ந் தேதி மாலையுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் இறுதி நாளன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் ஏப்ரல் 4-ந்…

வந்தவாசியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை..!!

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் தோப்பு காலனியை சேர்ந்தவர் விஜயன்(வயது 35) கூலித்தொழிலாளி. அவருடைய அண்ணன் மகன் தேவதாஸ் (9) கடந்த 26-ந் தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனான். அதனால் மனமுடைந்த விஜயன் சம்பவத்தன்று தனது மனைவி நாகவள்ளியிடம்…

2-ந்தேதி தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார்..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும்…

தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் வாய்ப்புடனான பட்டப்படிப்பு!!

வரலாற்றிலே முதன் முறையாக கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் S சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பட்டமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

சுற்றாடலை பாதுகாக்க பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்!!

நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு உள்ளிட்ட சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக உடனடியாக செயல்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது. இதற்கமைவாக பொதுமக்களின் ஒத்துழைப்புடன்…

ஜெனீவா தோல்வியில் துளிர்விடும் அபிலாஷைகள்! (கட்டுரை)

"பொல்லாது சொல்லி மறைந்தொழுகும் பேதை, தன் சொல்லாலே தன்னை துயர்படுத்தும்" என்பது இலங்கைக்கும் பொருந்தப் போகிறதோ தெரியாது. ஜெனீவா தோல்வியையடுத்து, இலங்கை மீது விழும் விமர்சனங்கள் இவை. ஏற்கனவே 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் கிடைத்த தோல்விகளில்…

இதய நோய்களை விரட்டுங்கள்!! (மருத்துவம்)

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்து அதன் விட்டம் குறுகுவதாலும் மற்றும் இதயத்தமனிகளில் ரத்தம் உறைந்து போகும் நேரங்களிலும் இதய தாக்குதல் தவிர்க்க முடியாததாகிறது. மனித உடலில் உள்ள லிப்போ புரோட்டீன் என்ற கொழுப்பு புரதங்கள் உயர்ந்த அடர்த்தி…

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் ஒருவர் மருதனார்மடம் சந்தை வியாபாரி என்று அவர்…

மட்டக்களப்பு – பிள்ளையாரடி ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய உற்சவ மூர்த்தி பிரதிஸ்டா கும்பாபிஷேகம்.!!…

மட்டக்களப்பு நகரின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் விநாயகர் கோயிலுக்கும் கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலுக்கும் நடுநாயகமாக ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேய ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்திற்கான கலச அபிஷேகமும் ஸ்ரீ…

வவுனியாவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில்…

வவுனியாவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று மதியம் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவர் பிரிவின் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல்…

வயோதிப பெண் வீதியில் மயங்கி வீழ்ந்து மரணம்!!

புலோலி உபயகதிர்காமம் பகுதியில் இன்று தண்ணீர் எடுப்பதற்காக சென்ற பெண் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் முறாவில், புலோலி தெற்கைச் சேர்ந்த முருகமூர்த்தி யோகேஸ்வரி (வயது-60) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்து குடி…

மொபட் மீது மோதிய லாரி தீப்பிடித்தது- உயிரோடு எரிந்த ஆசிரியை பலி..!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 32). இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது ஊருக்கு…

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டார் சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்..!!!

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டில் இதுவரை 6.11 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

ராமநாதபுரம் அருகே தலை துண்டித்து வாலிபர் படுகொலை..!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசையை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தேவா என்ற தேங்காய் மட்டை (வயது 24). இவருக்கும், அதே கிராமத்தைச்சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக…

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு கொரோனா- மனைவிக்கும் பாதிப்பு…!!

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு 87 வயதாகிறது. இதன் காரணமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் பெங்களூரு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரே டுவிட்டரில் செய்தி ஒன்று…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

கடந்த முதலாம் திகதியிலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து…

விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடி அபராதம் வசூலிக்க உத்தரவு –…

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், விமான நிலையங்களில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் உடனடியாக அபராதம் வசூலிக்க அனைத்து விமான…

முஸ்லிம் பொலிஸ்காரரே தமிழ் சாரதியை தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ கணேசன்!

முஸ்லிம் பொலிஸ்காரரே தமிழ் சாரதியை தாக்கினார் என, இன ரீதியாக பகிரங்கப்படுத்திய மனோ கணேசன்! “நடந்தது என்ன? நடப்பது என்ன?” என சற்று முன் நான் வினவியபோது “இதுதான் நடந்தது, நடக்கின்றது ஐயா” என மஹரகமை பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC) பிரதம ஆய்வாளர்…

அனுமதி பெறப்படாமல் திருமண வைபவம் நடாத்துவதற்கு ஏற்பாடு; மண்டபம் சீல்!!

கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் அனுமதி பெறப்படாமல் திருமண வைபவம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால் இன்று புதன்கிழமை மண்டபம் சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று…

மூன்றாவது பாரிய நீர்விநியோகத்திட்டம் இன்று ஆரம்பம்!!

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் நீர்விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் மல்வத்து ஓயா நீர்த்திட்ட அமைப்புப் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு இதன் மூலம்…

இதயம் இப்படி துடிக்கிறதே!! (மருத்துவம்)

என் இதயம் இதுவரை துடிக்கவில்லை இப்போ துடிக்கிறதே என்று சிங்கம்’ படத்தில் அனுஷ்கா, சூர்யாவைப் பார்த்து பாடுவதை ரசித்திருப்போம். அது உண்மைதான் என்கிறது ஒரு ஆய்வு! மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைகளும் ஒரு வருடத்துக்கு 3…

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்கள் 1,500 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை தயாராகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த வர்த்தகர்கள்…

பிளாட்பாரத்தில் ஏறிய லாரி… 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!!

டெல்லி காஷ்மியர் கேட் பகுதியில் இன்று காலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடியது. ஒரு ஸ்கூட்டரை இடித்து தள்ளியதுடன், பிளாட்பாரத்தில் ஏறியது. இதனால் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த 2 பேர் உடல்…

யாழ்.மாவட்டத்தில் ஆறுதலளிக்கும் வகையில் தொற்றாளர் எண்ணிக்கை குறைகிறது!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை ஓரளவு ஆறுதலளிக்கும் வகையில் குறைந்துள்ள நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் மிக.. மிக அவதானமாக இருக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். சமகால நிலமைகள்…

ஜெர்மனியில் 60 வயதுக்கு உட்பட்டோருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட கட்டுப்பாடுகள்..!!

ஜெர்மனியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 60 வயதிற்கும் கீழ் உள்ள பலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.…

ஹெரோயின் வைத்திருந்தவர் விளக்கமறியலில்; மற்றையவர் விடுவிப்பு!!

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரை வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், மற்றைய சந்தேக நபரை விடுவித்தது. வட்டுக்கோட்டை…

இலங்கை மக்களின் எழுச்சிக் கட்சி தலைவர் எஸ்.ஜெயந்திரன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

இலங்கை மக்களின் எழுச்சிக் கட்சி தலைவர் எஸ்.ஜெயந்திரன் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வாரத்திற்கு 18,843 விமானங்கள் பறக்க டிஜிசிஏ ஒப்புதல்..!!

கொரோன வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதங்கள் கழித்து மே 25-ந்தேதி மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. முதலில் 33 சதவீத…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 27,918 பேருக்கு கொரோனா..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,918 ஆக…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தவ் தாக்கரே மனைவி மருத்துவமனையில் அனுமதி..!!

மகாராஷ்டிரத்தில் கொரோனாவின் 2-வது அலை அசுர வேகம் எடுத்துள்ள நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவுக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, உத்தவ்…

கர்நாடகாவில் 3 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு..!!

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று 2,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு…

ராகுல்காந்தி திருமணம் ஆகாத குறும்புக்காரர் – கேரள முன்னாள் எம்.பி. சர்ச்சை…

ராகுல்காந்தி ‘திருமணம் ஆகாத குறும்புக்காரர்’. அவரிடம் கல்லூரி மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரள முன்னாள் எம்.பி. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக…

ஷேக் ஹசீனாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் – வைரலாகும் புகைப்படம்..!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் வங்கதேச சுற்றுப்பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டு நாடு திரும்பினார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ஷேக் ஹசீனாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல்…