;
Athirady Tamil News
Monthly Archives

May 2021

யாழில் தடுப்பூசி என மலின அரசியல் தவிசாளர் நிரோஷ் குற்றச்சாட்டு!!

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம்; சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் செயற்பட்ட…

திருநெல்வேலியில் 2கிராம சேவையாளர் பிரிவுக்கு தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை!

திருநெல்வேலியில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு தடுப்பூசி வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மேற்கு ஜே - 110 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அதிகாரிகளுடன் டக்ளஸ் ஆராய்வு!!

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அதிகாரிகளுடன் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்ந்துள்ளார். யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளை பரந்தளவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புத்…

யாழில் இன்று 6072 பேருக்கு Covid -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது!!

கோவிட் - 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளில் 6 ஆயிரத்து 72 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

கோண்டாவிலில் சாராயம் விற்றவர் கோப்பாய் பொலிசாரால் கைது!! (படங்கள்)

கோண்டாவில் கிழக்கில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் அரசினால் மதுபான விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மதுவரித் திணைக்களத்தினரால் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக சாராய…

வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர்…

வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை வீதியில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை…

விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசி கிடைக்கப்பெறும் – அங்கஜன் இராமநாதன்!! (வீடியோ)

யாழ் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ள தடுப்பூசியை விரைவாக மக்களுக்கு செலுத்தும் பட்சத்தில் விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசி கிடைக்கப்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா…

மேலும் 1,915 பேர் பூரண குணம் !!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (31) மேலும் 1, 915 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 151, 740 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம் !!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின்…

ரணில் பாராளுமன்றத்திற்கு…!!

ஐக்கிய தேசிய கட்சி கடந்த பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட தேசிய பட்டியல் ஆசனத்திற்காக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ​தேசிய கட்சியின் செயற்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

முடக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியவர்கள் விளக்கமறியலில்!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நல்லூர் அரசடி பகுதி…

அமெரிக்காவில் 29.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக…

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடியை தாண்டியது…!!1

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10…

மக்களுக்கு வழங்கப்படும் உதவிப் பொருள்கள் பிரதேச செயலர் ஊடாகவே வழங்கப்படவேண்டும்!!

மக்களுக்கு வழங்கப்படும் உதவிப் பொருள்கள் பிரதேச செயலர் ஊடாகவே வழங்கப்படவேண்டும்- யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். யாழ்மாவட்டத்தில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களினால்…

குருநாகல் மாநகர மேயர் கைதாவாரா? − பொலிஸ் விசாரணைகள் தீவிரம்!!

பெளத்த சமய நிகழ்வொன்றில் குருநாகல் மாநகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண தனது பிறந்தநாள் நிகழ்வை நடத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். குருநாகல்…

வவுனியாவில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (31.05) முன்னெடுக்கப்பட்டது. சுகாதார துறையுடன் தொடர்புடையவர்களுக்கு வவுனியா வைத்தியசாலையில் வைத்து இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட…

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

கர்நாடகத்திற்கு மேலும் 2.97 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்தது: மந்திரி சுதாகர் தகவல்…!!

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- நாட்டிலேயே தடுப்பூசி போடுவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. தடுப்பூசி போடும் பணிக்கு மேலும் வேகம் கொடுக்கப்படும். மத்திய அரசு…

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27-ல் நடைபெறும் என அறிவிப்பு…!!

திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.…

சந்திராப்பூர் மதுவிலக்கு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு…!!

சந்திராப்பூர் மாவட்டத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த வியாழக்கிழமை மகாவிகாஸ் அகாடி அரசு சந்திராப்பூரில் மதுவிலக்கை திரும்பபெற்றது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்…

வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு – காற்றில் வேகமாக பரவும் தன்மையைக்…

கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது 200 உலக நாடுகளில் பரவிவிட்ட இந்த வைரஸ் உருமாறி வருகிறது. உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில்…

அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார்…

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. நோயாளியின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால்…

பிரான்சில் மேலும் 8,541 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வருகிறது.…

வவுனியாவில் இராணுவத்தால் ட்ரோன் கமரா மூலம் கண்காணிப்பு!! (படங்கள்)

இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையாகத்தால் வவுனியாவில் ட்ரோன் கமரா மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று (31.05) மதியம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பழைய பேரூந்து நிலையில் வைத்து இராணுவத்தால் ட்ரோன் கமரா பறக்கவிடப்பட்டதுடன்,…

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த முஸ்லிம் பெண்!! (படங்கள்)

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் சடலம் தகனத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பி வைப்பு வவுனியாவில் கொரோனா தொற்று மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் தகனக் கிரியைக்காக மட்டக்களப்பு, ஓட்டமாவடிக்கு அனுப்பி இன்று (31.05)…

மும்பை: தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு…!!

மும்பை துறைமுக வழித்தடமான திலக்நகர்-செம்பூர் ரெயில் நிலையம் இடையே நேற்று முன்தினம் மதியம் 2.12 மணி அளவில் வாஷி நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் தலை வைத்து படுத்து இருப்பதை மோட்டார் மேன்…

அமெரிக்காவில் ஏரியில் விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் உயிரிழப்பு…!!

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு…

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு – 7 பேர் உடல் சிதறி…

ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின்…

தயக்கமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள் அரசாங்க அதிபர் அழைப்பு!!

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு ஊசியே யாழில் வழங்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் நாள் பொதுமக்களுக்கு…

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நாளை (ஜூன் 01) முதல் திறக்கப்படும்!!

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நாளை (ஜூன் 01) முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் அமைச்சர் D.V.சானக இதைதெரிவித்தார். அந்த வகையில் ஒரு விமானத்தில்…

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் !! (வீடியோ,…

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இரண்டாம் நாளான இன்றும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ் மாவட்டத்தில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு 12 தடுப்பூசி வழங்கும்…

பயணத்தடையின் தாக்கம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது!!

தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையின் தாக்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதைக் குறைக்க பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர்…

தலைமை செயலாளரை விடுவிக்க மம்தா அரசு மறுக்கலாம் – சட்ட நிபுணர்கள் கருத்து…!!

மேற்கு வங்காள தலைமை செயலாளரை தன்னிச்சையாக திரும்பப்பெற மத்திய அரசால் முடியாது. அவரை விடுவிக்க மறுப்பதற்கு மம்தா அரசுக்கு உரிமை உள்ளது என்று சட்ட நிபுணர்களும், முன்னாள் அதிகாரிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காள புயல் பாதிப்பு…