;
Athirady Tamil News
Monthly Archives

August 2021

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை!!

ஒன்லைன் முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுள்ளது. தகவல்களை 0112 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும் என்று சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க…

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக நான்கு பேர் மரணம்!!

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக இன்று நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கோவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவிட்…

வவுனியாவில் கோவிட் தொற்று சடுதியாக அதிகரிப்பு: 299 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியாவில் மேலும் 299 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், சடுதியாக தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வரணியில் 98 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிழந்துள்ளார். அவருக்கு…

யாழ். மாநகர முதல்வர் வீதி புனரமைப்பத் தொடர்பில் ஆராய்வதற்கான கள விஜயம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஸ்ரான்லி வீதி புனரமைப்பத் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கூடி ஆராயப்பட்டுள்ளதுடன், விடயங்களை ஆராய்வதற்கான கள விஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை 4 மணிவரையான 24 மணித்தியாலயத்தில் 375 தொற்றாளர்கள்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 375 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களில் 74 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 301 பேர் அதிவிரைவு அன்டிஜன்…

வடமராட்சியில் இன்று 100 வயது முதியவர் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்!!

வடமராட்சியில் இன்று 100 வயது முதியவர் உள்பட இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 100 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார…

பிரதே செயலக ஊழியர்கள் ஐவர் உட்பட தென்மராட்சியில் 85 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 112 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 30…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது..!!

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துக்கு அந்த நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அங்கிருந்தபடியே மேலைநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். 2001-ம் ஆண்டு…

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு, வீட்டுக்கான கூரைத்தகரங்கள்…

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு, வீட்டுக்கான கூரைத்தகரங்கள் வழங்கல்.. (படங்கள் வீடியோ) ################################### அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் மாதர் செல்லத்துரை அவர்கள் நினைவாக ஆடி அமாவாசை விரதநாளை…

’ஒட்சிசன் இன்றி உயிர்விட அனுமதியோம்’ !!

ஒட்சிசன் இல்லாமல் எந்தவொரு நோயாளியும் தமது உயிரை விடுவதற்கு இடங்கொடுக்க மாட்டோம் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டின் தினசரி ஒட்சிசன் தேவை அதிகரித்திருந்தாலும், அந்த ஒட்சிசன் தேவையைப் பூர்த்தி செய்ய…

பிறிதொரு தினம் கோரினார் ஜெயருவன் !!

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஜெயருவன் பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு வேறொரு தினத்தை வழங்குமாறு அந்த திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு…

மருந்து பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி !!

நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கொழும்பில் இன்று (31) தெரிவித்தார். சில மருந்துகள் விரைவாக அங்கிகரிக்கப்பட வேண்டும் என்றாலும் தமது…

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 40 அடி கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.…

நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 2,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.78 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.78 கோடியைக்…

14 வயது சிறுமிக்கு திடீர் மூச்சுத் திணறல் !!

திருகோணமலை - பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு (30) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியரொருவர் தெரிவித்தார். இந்த நிலையில் குறித்த சிறுமிக்கு…

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரியளவில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கமைய மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.89 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தென்மராட்சியில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 தொற்றாளர்கள் அடையாளம்!!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 41 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள்…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறுகிறது – அதிபர் ஜோ…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 17 நாட்களில் எங்கள் படைகள் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்தை இயக்கி 1,20,000 அமெரிக்க குடிமக்கள், எங்கள் நட்புநாடுகளின்…

பிரான்சை பின்னுக்கு தள்ளியது இங்கிலாந்து – மேலும் 26,476 பேருக்கு கொரோனா..!!

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர்…

வவுனியாவில் ஆட்டுக் கொட்கையின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயது சிறுவன் மரணம்!!

வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் மரணமடைந்துள்ளார். நேற்று (30.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ்…

யாழில் ராணுவத்தினரால் உதவி தொகை வழங்கி வைப்பு.!! (வீடியோ, படங்கள்)

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நாட்டில் கொரோனா இடர் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா(காலை)!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா இன்று(31.08.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்கக் கூடாது – உலக நாடுகள்…

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆப்கனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் உடனடியாக இறங்கின. இதற்கிடையில், தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வாழ…

அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்!!

முன்னாள் ஆளுநர் அசாத்சாலி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அவர் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 16 ஆம்…

200 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐந்து பேர் கைது!!

200 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஹெரோயின் தொகையை படகு ஒன்றில் மறைத்து சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச புலனாய்வு…

24 வருட பிரச்சனைக்கு தீர்வு !!

சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குனவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று…

வவுனியாவில் கோவிட் தொற்றால் மரணமடைபவர்களின் தகனத்திற்கான செலவை பொறுப்பேற்றுள்ள இரு…

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவினை தாம் வழங்குவதாக ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர் ம.மயூரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்று காரணமாக…

திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிசாரால்…

நாடுபூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்.…

யாழ்.போதனாவில் கொரோனோ சிகிச்சை விடுதிகள் நிரம்பின – 129 நோயாளிகள் சிகிச்சையில்!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக்…

வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்படும்!

வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதாரப் பிரிவினரும்,…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 69 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த…

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்!! (வீடியோ, படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(31.08.2021) காலை இடம்பெற்றது. காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியபகவான் எழுந்தருளி உள் வீதி வலம்…