;
Athirady Tamil News
Monthly Archives

September 2021

குழந்தைகள் தடுப்பூசி… சில அடிப்படை உண்மைகள்!! (மருத்துவம்)

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி அனைவரும் உணர்ந்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆயத்தங்களும் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி பற்றி சில அடிப்படை…

‘காட்போட்’ வீரர்கள் !! (கட்டுரை)

தாய் கூட, அழுகின்ற பிள்ளைக்குத் தானே, பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள். உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட, முன்வந்து நின்றால் தான் முகம் காட்டும். இங்கே, மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும், உதடுகள் திறந்தால் தான் உதவிகள்…

1904 என்ற தொலைபேசி சேவைக்கு இதுவரை சுமார் 32 ஆயிரம் குறுந்தகவல்கள்!!

கொவிட் 19 நோய் தொடர்பான ஒன்றிணைந்த சேவை பொறிமுறைக்குரிய 1904 என்ற தொலைபேசி சேவைக்கு இதுவரை சுமார் 32 ஆயிரம் குறுந்தகவல்கள் கிடைக்துள்ளன. இதன்மூலம் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு உதவ முடிந்திருப்பதாக இந்த நிறுவனத்திற்கு பொறுப்பான…

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த…

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில்…

கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!!

காணாமல் போன அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கிணறொன்றில் இருந்து இன்றைய தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51)…

நடைமுறையை மீறினால் நிலைமை மேலும் மோசமாகும் – ஆ. கேதீஸ்வரன்!! (வீடியோ)

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…

மக்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க…

மக்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கி சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும்: திலீபன் எம்.பி மக்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை…

வடபிராந்திய பேருந்து சேவைகள் வழமையான நேர அட்டவணையில் இடம்பெறும்!!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பேருந்து சேவைகள் நாளை அதிகாலை தொடக்கம் வழமையான நேர அட்டவணையில் இடம்பெறும் என்று பிராந்திய பிரதான முகாமையாளர் செல்லத்துரை குலபாலச்செல்வன் தெரிவித்தார். அதன்படி வடபிராந்தியத்தில் 5 மாவட்டங்களுக்கு…

புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்..!!

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா அழுத்தும் கொடுத்து வரும் நிலையில், வடகொரியோவோ அதனை பொருட்படுத்தாமல் தனது ராணுவ திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே…

புடவை அணிந்து வந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த ரெஸ்டாரன்ட்: அதன்பின் நடந்தது என்ன?…!

தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரெஸ்டாரன்ட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ரெஸ்டாரன்டுக்கு புடவை அணிந்த பெண் ஒருவர் சென்றுள்ளார். அந்த பெண்ணை ரெஸ்டாரன்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். தன்னை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன்? என…

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் விடுதலை…!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்ரீலால் அரிண்டா (வயது 50). இந்தியரான இவர் அங்கு மருத்துவ பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 14-ந்தேதி வழக்கம் போல கடைக்கு சென்ற இவரை, கடைக்கு அருகே வைத்து…

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!!

இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வேலைத்திட்டத்திற்கு 700 மில்லியன்…

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மீதான விசாரணைகள் ஆரம்பம்!!

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சர் சரத்…

கோவிட் தொற்றுடன் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் உறவினர்களுடன் சுற்றுலா:…

வவுனியாவில் கோவிட் தொற்றுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பம் ஒன்று உறவினர்களுடன், சுற்றுலா சென்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த குடும்பத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர்…

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பரிதாகமாக பலி!!

நாஉல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுமுலயாய பகுதியில் உள்ள வீடொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி தொட்டில் ஒன்றை கட்டி விளையாடிக் கொண்டிருந்த…

மகாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் இன்று மதியம் 2.28 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. நாசிக்கில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

ஈகுவடார் சிறையில் கலவரம் 24 பேர் பலி..!!

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்கிற சூழலில் அதைவிட அளவுக்கு அதிகமான…

ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தவுசா ஆகிய 4 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக…

ஆப்கான் வான்வெளியில் டிரோன்கள் பறந்தால் விளைவுகள் மோசமாகும்: அமெரிக்காவுக்கு தலிபான்கள்…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடங்கியதும் தலிபான்கள் அந்த நாட்டை ஆக்கிரமித்தனர். கடந்த மாதம் 15-ந்தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசமானதை தொடர்ந்து, 30-ந்தேதி அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறின.…

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’… கடிக்க முயன்ற சிறுத்தையை அடித்து விரட்டிய…

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மூதாட்டி ஒருவர் தனது வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது அருகே மறைந்திருந்த சிறுத்தை திடீரென மூதாட்டியை தாக்கி கடிக்க முயன்றது. அப்போது கீழே…

இங்கிலாந்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை – அரசு எடுத்த அதிரடி முடிவு..!!

இங்கிலாந்தில் இருக்கும் பல பெட்ரோல் பங்க்குகளில் கடந்த சில நாட்களாக எரிபொருள் இல்லாத காரணத்தினால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இங்கிலாந்தின் நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஒரு சில லிட்டர் பெட்ரோல்…

இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!!!

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் நடப்பு ஆண்டு (2021) மார்ச் மாத இறுதி நிலவரப்படி 57 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது இந்திய நாட்டு மதிப்பின்படி சுமார் ரூ.43 லட்சம் கோடி…

ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு…!!

ஜப்பானின் பிரதமராக சுகா பொறுப்பு வகித்து வந்தார். கொரோனாவை கையாண்ட விதத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பொறுப்புக்கு பிறகு அவர் பதவி…

சீனி இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி!!

வௌ்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு இன்று (30) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வௌியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு!!

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை (01) முதல் தளர்த்தப்பட்ட போதிலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீக்கப்பட மாட்டாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் பிறப்பக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்…

400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இலங்கைக்கு…!!

400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக மேலும் 400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் நாளை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…

5 நாட்களுக்கு பாராளுமன்றத்தை கூட்ட தீர்மானம்!!

எதிர்வரும் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமாவிலிருந்து பொதுஹெர வரை!! (படங்கள்)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமாவிலிருந்து பொதுஹெர வரையான பகுதியில் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருவதை படங்களில் காணலாம்.

பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா: அக். 20-ந்தேதி வரை பள்ளி மூடல்…!!

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டாஃப்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு…

ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்…!!

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது அங்கு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டது. எனவே ஜப்பானில் கொரோனா…

பருத்தித்துறையில் ஒரு மாத குழந்தை உயிரிழப்பு – தாய்க்கு கொரோனோ தொற்று!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தாயாருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரது ஒரு மாத குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனோ தொற்று உறுதியான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,…

பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு…!!

மேற்கு வங்காளத்தில் மூன்று தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பவானிபூர் தொகுதியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். தேர்தல் அமைதியாக நடைபெற 72 கம்பெனி மத்திய பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது. இதில் பவானிபூர்…

பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடை இல்லை- இளைஞர்கள் கொண்டாட்டம்…!!

பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கம். அப்போது ஒருவிதமான சத்தத்தையும் எழுப்புவார்கள். அது மட்டுமல்ல இளம் ஜோடிகள் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதட்டோடு உதடு சேர்த்து…