;
Athirady Tamil News
Monthly Archives

September 2021

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 20.1 சதவீதம் அதிகரிப்பு..!!

2021-22 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4 சதவீதம்…

ஆப்கன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் –…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முடிவுக்கு நான் பொறுப்பேற்கிறேன். நாங்கள் அதை விரைவில் தொடங்கியிருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இதனை முன்பு…

முக ஸ்டாலின் ஆட்சியை உற்றுநோக்கும் பிற மாநிலங்கள் – தமிழக அரசை பாராட்டிய பவன்…

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் போன்ற பல்வேறு…

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா – 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 9-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து…

இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும்…

‘லெம்டா’ வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது எப்படி!!

கொவிட் மற்றும் டெல்டா வைரசையும் விட மிகவும் கடுமையான லெம்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், தற்போது பயன்படுத்தப்படுகின்ற தடுப்பூசிகளின் மூலம் நன்மை கிடைக்கும் என நம்புவதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் மருந்துவியல் தொடர்பான பேராசிரியர்…

கேரளாவில் மீண்டும் 30 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று…!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் இன்று ஒரே நாளில் 30,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இன்று!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றும் (01) நாளையும் (02) திறக்கப்படவுள்ளன. இதற்கமைவாக ஆகஸ்ட் மாதத்திற்கு செலுத்தப்பட வேண்டிய மீதமுள்ள பொது உதவி கொடுப்பனவு,…

பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்ட தலிபான்கள்: 20 வருடத்திற்கு முந்தைய நிலை…

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கபடைகள் நேற்று இரவு முழுவதும் வெளியேறியது. இறுதியாக, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படையினர் அந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு…

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற மக்களுக்கு வாய்ப்புள்ளது: பிரான்ஸ் மந்திரி சொல்கிறார்..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆகஸ்ட் 31-ந்தேதிக்குள் வெளியேறுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததும், தலிபான்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். கடந்த இரண்டு வாரத்திற்கு முன் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அடுத்த…

200 அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் ஒட்டு மொத்த ராணுவமும் இன்று வெளியேறிவிட்டது. கடைசி நேரத்தில் ஏராளமான வெளிநாட்டினரும், ஆப்கானிஸ்தான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை அமெரிக்காவால்…

சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளுடன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது..!!

பஞ்சாப் மாநில போலீசார் சரூப் சிங் என்பவரை தர்ன் தரனில் உள்ள ஜோஹல் தை வாலா என்ற கிராமத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரிடன் தீவிர விசாரணை நடத்தியதில், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தீவிர செயல்பாட்டில் இருந்தது…

இந்தியாவில் ஒரே நாளில் 1.08 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி..!!

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது படிப்படியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு…

வெளியேறிய அமெரிக்கா: தலிபான் தலைவருடன் இந்திய தூதர் அவசர சந்திப்பு..!!

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதும் ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதில் கவனம் செலுத்தின. காபூல் விமான நிலையத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்…

காபூல் விமான நிலையத்தில் 73 ராணுவ விமானங்களை அழித்துவிட்டு புறப்பட்ட அமெரிக்கா..!!

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் காபூல் விமான நிலையத்தை முக்கிய ராணுவ தளமாக பயன்படுத்தி வந்தது. அங்கு ராணுவ வாகனங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. போரில் பயன்படுத்திய விமானங்கள்,…

குழந்தையை அடித்து வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பி ரசித்த தாய்- பரபரப்பு தகவல்கள்..!!

மழலை மொழி மாறாத பச்சிளம் குழந்தையை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய கல்நெஞ்சம் படைத்த தாய் துளசியிடம் சத்தியமங்கலம் போலீசார், குழந்தையிடம் இரக்கமின்றி நடந்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாவது:-…

குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்!! (மருத்துவம்)

கன்சல்டிங் குறைப்பிரசவம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகிவிட்டது இந்தியா. ஓர் ஆண்டில் சர்வதேச அளவில் ஒன்றரை கோடி குழந்தைகளும், அவர்களில் 5-ல் 1 குழந்தை இந்தியாவிலும் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி…

ஆப்கான் கனிமங்கள் மீது சீனா கண்!! (கட்டுரை)

ஆப்கானில் 8 டிரில்லியனிற்கும் அதிகமான இயற்கை வளங்கள் உள்ளன.உலகில் அதிகமான லிதியம் படிமங்களும் காணப்படுகின்றன.ஆனால் இவற்றை அகழவேண்டும். தலிபானின் ஆட்சியின் கீழ் உள்ள ஆப்கானிலேயே உலகில் அதிகமான லிதியம் காணப்படுகின்றது.ஏனைய பெறுமதியான…

500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!!

சீதுவ, லியனகேமுல்ல மற்றும் அங்கம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில், போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே…

கர்ப்பிணித் தாய்மார்களில் 75% மானோருக்கு கொரோனா தடுப்பூசி!!

இலங்கையில் சுமார் 75% கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத…

கொரோனா மரண எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது!!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 194 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,185 ஆக…

கணவரின் முதல் மனைவி மகன்களின் உடம்பில் சூடு வைத்து சித்ரவதை: சித்தி கைது..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 35), கூலி தொழிலாளி. இவரும் ஈஸ்வரி என்பவரும் 2009-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சித்தார்த் (10), நித்திஷ் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.…

இன்று இதுவரையில் 4,221 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 1,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா(மாலை)!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா இன்று(31.08.2021) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

இரத்த வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!

எதிர்நோக்கப்படும் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று நிலையம் நன்கொடையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு நிலையில், இரத்தம்…