;
Athirady Tamil News
Daily Archives

12 October 2021

தாயக உறவுகளோடு அமெரிக்கா கோபியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

தாயக உறவுகளோடு அமெரிக்கா கோபியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) #################### மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், அமெரிக்காவின் இணைப்பாளருமான திரு.கோபி மோகன் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம்…

வௌ்ளைப்பூண்டு மோசடி – சதொச அதிகாரிகள் விளக்கமறியலில்!!

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தள நீதவான் நீதிமன்றம்…

பெரும்போகத்திற்காக உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல்!!

இம்முறை பெரும்போகத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்க விவசாய துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித எண்ணமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டீசல் விலையை அதிகரிக்க எண்ணம் இல்லை…

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் !!

கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை திறந்து மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன…

520 பேருக்கு கொரோனா தொற்று!!

நாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா…

21 ஆம் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும்!!

பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய…

வடக்கு மாகாணத்தில் ஒக்ரோபர் மாதத்தில் கொரோனாப் பரவலின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!!

வடக்கு மாகாணத்தில் ஒக்ரோபர் மாதத்தில் கொரோனாப் பரவலின் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், வடக்கில் இதுவரை 783 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

21 ஆம் திகதி தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – ஆ.கேதீஸ்வரன்!!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை…

பதியுதீன்களின் மனுக்கள் 15இல் பரிசீலனைக்கு !!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஸ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இந்த மாதம் 15 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள என்று உயர் நீதிமன்றம், இன்று (12) தீர்மானித்துள்ளது.…

“டானியல், அபிரா” திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள்…

"டானியல், அபிரா" திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### கனடாவில் இன்றைய நாளில் திருமண பந்தத்தில் இணையும் "டானியல் அபிரா" தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம் மாணிக்கதாசன் நற்பணி…

மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம் !!

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயர், லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று மாற்றப்படும் என நிதியத்தின் தற்போதைய தலைவரும் வர்த்தக அமைச்சருமான டொக்டர் பந்துல குணவர்தன, இன்று (12)…

’இந்திய இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம்’ !!

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத்…

ஆசிரியர்கள், அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த தீர்மானம் இன்று!!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும…

பஞ்சாப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் சுற்றுப்பயணம்..!!

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.…

பிரேசில் அதிபருக்கு கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுப்பு: காரணம் இதுதான்..!!

கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து…

’காட்டிக்கொடுத்தோரை கூற விரும்பவில்லை’ !!

யுத்தம் முடிந்தப் பின்னர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களான அப்பன், தெய்வீகன் ஆகியோரை காட்டிக்கொடுத்தோர் யார் என்பது மக்களுக்கு தெரியும் என, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 'தெய்வீகன், அப்பன் போன்றோர்…

’தமிழர்களுக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்’ !!

தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என, யாழ். மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்துக்கு, இன்று (12) வருகை தந்த இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுடன்…

இடி தாங்கி மோசடியில் 9 பேர் கைது ; ஒரு கோடி ரூபாய் மீட்பு !!

இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபாய் பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல இலட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 9 பேர் நுவரெலியா மாவட்ட குற்ற…

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது- துப்பாக்கிகள் பறிமுதல்..!!

இந்தியாவில் பண்டிகை காலங்கள் வர இருப்பதை அடுத்து பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகையின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடைபெறலாம்…

மத்திய அரசின் இந்த செயலால் மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன்: சீதாராம் யெச்சூரி..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18…

நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தம்? !!

இலங்கை மின்சார துறை தொடர்பில் அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் இன்று (12) மற்றொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்…

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை!!

கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

சோபியான் என்கவுண்டர் – 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை..!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த…

பணம் இல்லாத வீட்டை பூட்ட வேண்டாம் – துணை ஆட்சியருக்கு கடிதம் எழுதிய திருடன்..!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை ஆட்சியர் வீடு உள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்த அவர் கடந்த சனிக்கிழமை அங்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் கலைந்து கிடப்பதைக் கண்டார். உடனே…

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.62 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் சரக்குகளை கையாள மாட்டோம் – அதானி நிறுவனம்..!!

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி ஆகும். இந்த போதைப்பொருள் ஈரானில் இருந்து வந்ததாக தகவல் வெளியானது. முந்த்ரா…

கனமழை எதிரொலி – சீனாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு…

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம்…

மார்ச் மாதத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல்!!

அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம்…

தடுப்பூசியை பெற்றுக்கொள்ளக் கூடிய வழி!!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (12) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை…

கொழும்பில் இன்று அவ்வப்போது மழை பெய்யும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும்…

பாகிஸ்தானில் துணிகரம் – பெட்ரோல் பம்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி..!!

பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்து…

இடுக்கி, கொல்லம் உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மலையோர மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், கொல்லம், பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம்,…