;
Athirady Tamil News
Daily Archives

6 November 2021

கேரளாவில் கனமழை நீடிப்பு – சுற்றுலா பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப் 2…!!!

கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், வயநாடு, மலப் புரம் மாவட்டங்களில் தொடர்ந்து மிக பலத்த மழை பெய்து…

இந்தியாவில் தீபாவளி வர்த்தகம் எவ்வளவு தெரியுமா?…!!

இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து,…

நன்னிலம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை…!!!

நன்னிலம் அடுத்துள்ள அன்னதானபுரம், மேலே தெருவைச் சேர்ந்த ராஜன் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகிய இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிஷாந்த் (வயது 8), சுதீஷ் (6) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனா. கணவன்…

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,580 பேருக்கு கொரோனா…!!!

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா தொற்று குறித்த அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 6,580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,085 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 46 பேர்…

பெட்ரோல் விலை ரூ.5 குறைத்திருப்பது லாலிபாப் போன்றது: சத்தீஸ்கர் முதல்வர்…

சர்வதேச சந்தையில் கக்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் இந்திய கரன்சியின் மதிப்பை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பெரும்பாலான நாடுகள் நாடு தழுவிய ஊரடங்கை…

ராஜினாமாவை திரும்பப் பெற்றுவிட்டேன்: நவ்ஜோத் சிங் சித்து..!!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.-க்கள் செயல்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டும் என டெல்லி மேலிடத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

மதுராவில் கோர விபத்து- அமைச்சரை விழாவிற்கு அழைக்கச் சென்ற 4 பேர் பலி…!!

உத்தர பிரதேசே மாநிலம் நொய்டாவில் இருந்து கான்பூர் நோக்கி சென்ற காரும், தனியார் பேருந்தும் மதுரா மாவட்டத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’ !! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

எச்சரிக்கை..!! மீண்டும் 600 ஐ கடந்தது கொவிட் தொற்று!!

நாட்டில் மேலும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இன்று…

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தர் நியமனம்!!

களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக களனி ரஜ மஹா விகாராதிபதி பேராசிரியர் வண. கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக கடமையாற்றிய கலாநிதி வண. வெலமிடியாவே குசலதம்ம தேரர் கடந்த…

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில்…

மகளுடன் தகாத உறவு – பிறந்த குழந்தையை ஆற்றங்கரையில் வீசிய கொடூரம்! !

கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை - சம்மாந்துறை…

செந்தில் தொண்டமான் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்றையதினம்…

இந்திய கலாசார பெருமையை பார்த்து உலகமே வியக்கிறது- கேதர்நாத்தில் மோடி பேச்சு..!!

கேதர்நாத் சிவன் ஆலயத்தில் வழிபட்ட பிரதமர் மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:- ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பாக மீண்டும் கட்டப்பட்ட சமாதியில் அமைந்திருந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள்…