;
Athirady Tamil News
Daily Archives

16 November 2021

குழந்தைகளுக்கு பொழுது போகவில்லையா? (மருத்துவம்)

கொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் போரடிக்குதுமா… என குரல் கொடுக்கிறார்கள். இவர்களை செயல் வீரர்களாக மாற்ற சில யோசனைகள். * குழந்தைகளை காலையில் அல்லது…

வவுனியாவில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (16.11) இடம்பெற்று இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ########################################### புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர். திருமதி. தர்மலிங்கம்…

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை…!

வட மாகாணத்தில் A9 பிரதான வீதியில் அனுமதியற்ற வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதி…

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் – பிரதமரின் முழு உரை இணைப்பு…!!

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே…

கொவிட் பரவல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

சாவகச்சேரி நகர சபைத் தலைவர் உட்பட ஐவருக்குக் கொரோனா வைரஸ்!!

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சாவகச்சேரி நகர சபைத் தலைவர் உட்பட ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று 36 பேருக்கு…

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.!! (வீடியோ, படங்கள்)

எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10…

வவுனியா நகரில் சுகாதார பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு : பலர்…

நாட்டில் மீண்டும் கோவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா நகரில் இன்று (16.11.2021) காலை 10.00 மணி தொடக்கம் 12.30 மணி வரை திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…

உயிர்தத ஞாயிறு தாக்குதல் – மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு!!

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…

பீகாரில் கார் மீது லாரி மோதி விபத்து- 6 பேர் பலி…!!

பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து சிலர் ஜமுய் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, லக்கிசராய் மாவட்டம், சிகந்திரா - ஷேக்புரா மாநில நெடுஞ்சாலையில் கார் வந்துக் கொண்டிருந்தபோது, லாரி ஒன்று…

மன்னார் மாவட்ட கொவிட் பாதிப்பு முழு விபரம்!!

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (15) மேலும் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் அதிபர் ஜோ பைடன்…!!

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர்…

அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ஏற்பாட்டில் இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு இன்று காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியது. தமிழத் துறையின் தலைவர் பேராசிரியர் ம. இரகுநாதன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு…

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம்…

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – 96 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு…!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 96 லட்சத்தைக்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 287 நாட்களில் இல்லாத அளவு சரிவு…!!!

இந்தியாவில் கொரோனா 2-ம் அலை முடிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,865 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய…

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியை கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

தேர்தல் கமி‌ஷனில் புதிய கட்சி பெயரை பதிவு செய்ய அமரீந்தர் சிங் விண்ணப்பம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அமரீந்தர் சிங். இவருக்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ் ஜோத்சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அமரீந்தர் சிங் தனது…

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!!

அரச பாடசாலைகளின் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (16) காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிஸார்!!

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

வடமாகாண ஆளுனர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!!

மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…

புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம்…!

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்தாலும் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.…

ஐதராபாத்தில் 1,240 கிலோ கஞ்சா பறிமுதல்-3 பேர் கைது…!!

ஆந்திரா மாநிலத்தில் சமீப காலமாக கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 4 நாட்களுக்கு முன்னதாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை ஆந்திரா மாநில போலீசார் பறிமுதல் செய்தனர்.…

SJB ஆர்ப்பாட்டம் – சுகாதார நடைமுறைகள் மீறப்படுமா?

´இந்த சாபம் இப்போது போதும்´ என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் இன்று (16) கொழும்பில் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்ட நடத்துமாறு…

99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு…!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடைவித்தது. 1½ ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தடை தொடர்ந்தது. இந்த சூழலில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியதை…

யாழில் எரிபொருள் கொள்வனவுக்கு மக்கள் முண்டியடிப்பு!! (படங்கள்)

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய முண்டி யடிக்கின்றனர் .சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற…

முதன் முறையாக பெண் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட உயரிய பதவி!!

பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல் பெண் பணிப்பாளராக SSP லங்கா ராஜனி அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் இருந்து 108 ஆண்டுக்கு பிறகு மீட்கப்பட்ட அன்னபூர்ணா சிலை…!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பெண் கடவுள் அன்னபூர்ணா சிலை இருந்தது. இது, 18-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான சிலை ஆகும். ஆனால், 108 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலை திருடப்பட்டது. அதை கொள்ளையர்கள்…

பிரியங்கா காந்திக்கு காய்ச்சல் -கட்சி நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு…!

உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும், ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக உள்ள பிரியங்கா காந்தி அங்கு…

உத்தர பிரதேசம் – பூர்வாஞ்சல் விரைவு சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்…

உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 கி.மீ நீளம் உடையது. லக்னோ-சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 731-ல் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை சவுதுசாராய் கிராமத்தில் இருந்து ஆரம்பமாகிறது. அங்கு தொடங்கி உத்தர பிரதேசம் - பீகார் எல்லைப்…

ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபாரக் கும்பல் கைது!!

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை மக்களடி வீதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து ஐவர் அடங்கிய போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்றை நேற்று (15) வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 33, 37, 38, 42, 44 வயதுடைய ஐவரே கைது…

இலங்கையர்களுக்கு மீண்டும் இந்திய சுற்றுலா விசா!!

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்கும் பணி நேற்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.