;
Athirady Tamil News
Daily Archives

19 November 2021

பிரபல சின்னத்திரை நடிகை வீட்டில் கொள்ளை – போலீஸ் விசாரணை…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணூபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகலா(வயது24). இவர் கேரள சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். மேலும் சினிமாவிலும் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கண்ணூபுரம் பகுதியில் தனது தந்தை மற்றும் தங்கை…

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமேசான் மழைக்காடுகள் அழிப்பு -பகீர் தகவல்…!!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம்…

மேலும் 14 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில்…

நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

20 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு நோய் நிலமைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளை முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கபடவுள்ளதாக…

வறுமையால் மூன்று சகோதரிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை…|!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம், அஹிரோலி கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜான்பூர் மாவட்டம் பத்லாபூர் காவல்…

ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடான் முழுவதும் கலவரம் – 18 பேர் சுட்டுக்கொலை…!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் 1989-ம் ஆண்டு முதல் ஒமர்-அல்-பசீர் அதிபராக இருந்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தப்பட்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அதன்பிறகு ராணுவமே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களை கொண்ட புதிய…

அருணாச்சல பிரதேச எல்லையில் 2-வது கிராமத்தை அமைத்த சீனா..!!

சீனா, இந்தியாவுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சால பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது. இதில் அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இதையடுத்து…

தடுப்பூசி போடாதவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஜெர்மனி…!!

ஜெர்மனியில் கொரோனா தொற்று குறையாத நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான…

டிவைடரை தாண்டி வந்து வாடகை கார் மீது மோதிய சொகுசு வாகனம்- 3 பேர் பலி…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சொகுசு காரும், வாடகைக் காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலைய பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார், வித்யாநகர் கிராஸ் ரோட்டில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து டிவைடரை தாண்டி எதிர்புறம்…

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ஜெர்மனி-பெல்ஜியத்தில் மோசமான பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா முதல் அலையின் போது கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன்பிறகும் பலமுறை அலைகள் தாக்கி உள்ளது. கடந்த சில மாதங்களாக நோய் தாக்கம் மிகவும் குறைந்து வந்தது. தடுப்பூசி போட்டதால் நோய்…

பைசர் கொரோனா மாத்திரையின் விலை எவ்வளவு தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, வைத்தியசாலையில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள தொற்றாளர்களுக்கு லேசானது…

ஜனாதிபதி கோட்டாவுக்கு 9ஆம் இலக்க ஜெர்சி !!

கொ​ழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும், மஹிந்த ராஜபக்ஷ கிண்ண, கால்பந்து போட்டியில், சிறப்பு அதிதியாக பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள சர்வதேச கால்பந்து (FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, 9ஆம் இலக்க ஜெர்சியை ஜனாதிபதி…

FIFA தலைவர் வந்தடைந்தார் !!

சர்வதேச கால்பந்து (FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜய செய்துள்ள அவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சு,…

உள்ளூர் துப்பாக்கி ஒன்று மீட்பு!!

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இன்று பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இடியன் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டள்ளதாக…

உத்தரபிரதேச ஆற்றங்கரையில் 5 ஆயிரம் பெண்களுடன் பிரியங்கா கலந்துரையாடல்…!!

பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா, காங்கிரசை ஆட்சியில் அமர்த்த திட்டமிட்டுள்ளார். பெண்கள் ஓட்டுகளை…

அமெரிக்காவில் ராப் இசைக்கலைஞர் சுட்டுக்கொலை…!!

அமெரிக்காவில் புகழ் பெற்றவர் ராப் இசைக்கலைஞர் யெங் டால்ப் (வயது 36). இவரது இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே பெரும் புகழைத் தந்தது. இந்த ஆல்பத்தை யூ டியூப்பில் பல லட்சம் பேர்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோல்வி!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வியடைந்துள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு தவிசாளர் சு.தணிகாலசம் அவர்களினால் சபையில் இன்று…

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை!!

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்படண விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில்…

போஞ்சி 520/- … இன்றைய மரக்கறி விலைகள் இதோ!!

இன்றைய (19) மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் ஒரு கிலோ கிராமுக்கான விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது... இதற்கமைய,…

முகக்கவச பயன்பாடு குறித்து வௌியான ஆய்வு முடிவு!!

முகக்கவச பயன்பாடு கொவிட் அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என பிரித்தானியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் கொவிட் தொற்று தலை தூக்கியுள்ளமை…

போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை!!

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இன்று (19) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான்…

பயணிகள், பொதுமக்கள் தங்குவதற்காக மும்பை ரெயில் நிலையத்தில் கூண்டு போன்ற அறைகள்..!!

ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘போட்’ ஓட்டல் எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தங்கும் அறைகளை திறந்து வைத்தார். இது கேப்சூல் ஓட்டல் எனவும் அழைக்கப்படுகிறது. சிறிய கூண்டு போன்ற இதன் அறைகளில்…

இந்தோனேசியாவில் வேட்டையில் சிக்கி தும்பிக்கையை இழந்த யானைக்குட்டி பலி…!!

ஆண் யானையின் தந்தங்கள் உலகச்சந்தையில் மதிப்புமிக்கவை. இந்தோனேசியாவில் இத்தகைய ஆண் யானைகளை வேட்டைக்காரர்கள் குறி வைத்து வருகிறார்கள். இந்த நிலையில், அங்கு சுமத்ரா யானைக்குட்டி ஒன்று, வேட்டைக்காரர்கள் விரித்த வலையில் சிக்கி, அதன்…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

இந்த வார இறுதியில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஃப் எரிவாயு உற்பத்தி தடைபட்டுள்ளதால் மிகை கேள்வியும் தங்கள் நிறுவனத்தின் மீது…

தங்கத்தின் விலை அதிகரிப்பு…!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் கேள்வி அதிகரித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

தெமடகொட ருவானின் 5 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிப்பு!!

பாதாள உலகக்குழு உறுப்பினரான தெமடகொட ருவானுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் பணம் தெமடகொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக…

இலங்கையில் மற்றுமொரு டெல்டா பிறழ்வு!!

இலங்கையில் மற்றுமொரு டெல்டா இணை பிறழ்வு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். தற்போது நாட்டில் கண்டு…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் வீட்டுக் காவலில் அடைப்பு…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முக்தி நேற்று மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக மெகபூபா முப்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,…

580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம் – இந்தியாவின் வடமாநிலங்களில்…

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.…

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!!

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டியன்சின் கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 3 சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று (18) மாலை வேளையில் இடம்…

அவசரமாக கூடுகிறது யாழ்மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் கொரொனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சற்று குறைந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய் காலை 10…

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை 110 நாடுகள் ஏற்றுள்ளன – மத்திய அரசு…

கொரோனாவை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள 8 தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளும் அடங்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி…

ஆனைக்கோட்டை – உயரப்புலத்தில் உள்ள கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் ஒன்று…

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – உயரப்புலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த சில…