;
Athirady Tamil News
Daily Archives

22 November 2021

பசுமை விவசாயத்துக்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை!!

இந்நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லையென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்தார். அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் சேதனப் பசளை…

இன்று இதுவரையில் 735 பேருக்கு தொற்று உறுதி !!

இன்று (22) மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று இதுவரையில் 735…

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கொவிட் கொத்தணி!!

அன்டீஜன் கொரோனா பரிசோதனையின் போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரினால் முன்வைக்கப்பட விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (19) அனுமதியளித்துள்ள நிலையில் அவர்களுக்கான நீதிமன்ற…

விஷேட உரத் தொகையை இறக்குதி செய்ய அனுமதி!!

நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு!!

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு வழங்கல் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள்…

அ.இ. ம காங்கிரஸ் எம்பிக்கள் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்!!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம்…

ஈழத்துப் பத்திரிகை உலகை துணிச்சலுடன் தூக்கி நிறுத்தியவர். ம.வ.கானமயில்நாதன் – யாழ்…

நெருக்கடி காலத்திலும் தமிழ் பத்திரிகை உலகை கம்பீரமாக துணிச்சலுடன் வழிநடத்தியவர் வ.அ.கானமயில்நாதன் தமிழிற்கும் தமிழர்களுக்கும் பத்திரிகைத்துறையில் இவர் செய்த சேவை என்றும் மறக்க முடியாது.என யாழ் ஊடக மன்றம் இரங்கல் வெளியிட்டுள்ளது. குறித்த…

மாவீரர் நாள் தடை உத்தரவு கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல்!!

மாவீரர் நாள் தடை உத்தரவு கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல்: வழக்கு புதன்கிழமை வரை ஒத்தி வைப்பு மாவீரர் நாள் தடை உத்தரவுக் கட்டளையை மீளப் பெறுமாறு கோரி வவுனியா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த நிலையில், மன்றினால்…

வவுனியாவில் முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக பொலிசார் கடும் நடவடிக்கை!!

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்று காலை முதல் முககவசம் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு எதிராக பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்று (22) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கை யின் போது…

யாழ்ப்பாணம் – மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!! (வீடியோ,…

யாழ்ப்பாணம் - மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலீஸ் பிரிவுக்குற்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும்…

வவுனியா நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!…

வவுனியா, நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி…

ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க பெண்களுக்கு தடை: தலிபான்…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் தலிபான் அமைப்பு எடுத்து வருகிறது.…

கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை!! (வீடியோ)

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.…

யாழ்.மாவட்டத்தில் 13 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி…

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்படண விண்ணப்பங்களை சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து கட்டளையிட்டன. “விண்ணப்பங்களில்…

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம் வரவு செலவு திட்ட…

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153…

தகுதியான விசா வைத்திருப்பவர்கள் ஆஸ்திரேலியா வரலாம்: பிரதமர் ஸ்காட் மோரிசன்…!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. பின்னர், பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளித்தன. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள், தங்களது நாட்டு எல்லைகளை திறப்பதில் மிகவும் கவனமாக…

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேர் பலியாகலாம் – உலக சுகாதார நிறுவனம்…

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், செக்குடியரசு, சுலோவாக்கியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 44…

இங்கிலாந்து நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இங்கிலாந்தில் 40 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 6 ஆயிரத்து 34 ஆகும்.…

கள்ளக்காதலை சொல்லி விடுவான் என பயந்து 4 வயது சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து…

உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அதேபகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இது அந்த பெண்ணின் 4 வயது சிறுவனுக்கு தெரிந்தது. இந்தநிலையில் 4 வயது சிறுவனை அஜித்குமார் வாயில்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.78 கோடியை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

ஹக்கீம், ரிஷாட் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர் !!

2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதிநாள் இன்றாகும். இரண்டாம் வாசிப்பு இன்றையதினம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும்…

மேலும் 376 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 376 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,110 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை அதிகரிப்பு!!

நாளை (23) முதல் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், உணவுப்…

யாழ். வேலணையில் சகதிக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் – விபத்துக்களும் அதிகரிப்பு!!…

யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் வீதி சகதியாக காணப்படுவதனால் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சரவணை - ஊர்காவற்துறை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வேளையில், புனரமைப்பு பணிக்காக வீதியில் போடப்பட்ட மண் , மழை காரணமாக சகதியாக…

மாவீரர் நாளுக்கு தடைகோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றமும் தள்ளுபடி.!! (வீடியோ)

சுன்னாகம் , தெல்லிப்பளை, அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிசாரினால் மாவீரர் நாளுக்கு தடைகோரி மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து, குறித்த மனுவை மல்லாகம் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.…

யாழ்-மாவிட்டபுரம் அமர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை ஆகியோர் நினைவாக வாழ்வாதார உதவி…

யாழ்-மாவிட்டபுரம் அமர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை ஆகியோர் நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################## யாழ்ப்பாணம். மாவிட்டபுரத்தை சேர்ந்த அமரர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை…

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது!!…

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம்…

மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது –…

எது எப்படி இருந்தாலும் மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான ம.க.சிவாஜிலிங்கம்…

வவுனியா மேலதிக அரசாங்க அதிபருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர் இன்று (22.11) முன்னெடுத்து துரித அன்டிஜன்…

தெல்லிப்பளை வைத்தியசாலையில் குழந்தை வைத்திய நிபுணரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு!!

யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் உள்ள குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரை எந்தவிதமான மாற்று ஒழுங்குகளும் இல்லாமல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றுவதில் வைத்தியசாலை நிர்வாகம் விடாப்பிடியாக நிற்பது ஏன்? என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…

தீக்காயங்களுக்கு உள்ளாகி மனைவி உயிரிழப்பு – தீ மூட்டிய குற்றச்சாட்டில் கணவன் கைது!!

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பொலிஸார்…

வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார்.!!

வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார். வடமராட்சி மந்திகையில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்…

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!

வடக்கில் இடம்பெற்ற முதலாவது ' ஒரே நாடு ஒரே சட்டம் ' செயலணியின் கூட்டத்தில் கலந்துகொள்ள ஊடகங்க ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . வடக்கு மாகாணத்தில், ' ஒரே நாடு , ஒரே சட்டம் ' செயலணியின் சட்டம் தொடர்பான கருத்தறியும் கூட்டம் செயலணியின்…