;
Athirady Tamil News
Monthly Archives

November 2021

தமிழர்களின் பொருளாதார மீட்சி !! (கட்டுரை)

தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக, வடக்கு-கிழக்கு அரசியல், வெறுமனே தமிழ்த் தேசியத்தைப் பகட்டாரவாரப் பேச்சாக முன்வைக்கின்றதே அன்றி, தேசக்கட்டுமானம் தொடர்பில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. குறிப்பாக, பொருளாதார ரீதியில் தமிழ் மக்களை…

ஒற்றைக் குழந்தையின் பெற்றோர் கவனத்துக்கு…!! (மருத்துவம்)

மாறி வரும் சமூக சூழலில் ஒரு குழந்தை போதும் என்ற நிலைக்குப் பலரும் வந்துவிட்டார்கள். பெண்ணோ, ஆணோ ஒன்றே போதும் என்ற மனநிலை பெரும்பாலான குடும்பங்களில் நிலவுகிறது. அப்படி ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ப்பில்…

நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!!

நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

எரிவாயு சம்பந்தமாக சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள்…

527 பேருக்கு கொவிட்!!

நாட்டில் மேலும் 527 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 563,794 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் செவிப்பறை…

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில்…

நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார வழிமுறைகள்!!

வீட்டை விட்டு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் திருமண நிகழ்வுகள், இறுதிச் சடங்குகள் சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார். இந்தப் புதிய நடைமுறைகள் நாளை டிசெம்பர் முதலாம் திகதி தொடக்கம் வரும் டிசெம்பர் 15ஆம்…

வவுனியாவில் 200 அடி உயரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் கைது!! (படங்கள்)

வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்டிருந்த இளைஞரை (கணவன்) நேற்று (29.11) வவுனியா பொலிஸாரினால் கைது செய்துள்ளனர். வவுனியா தேக்கவத்தைப்…

2 பெண்களுடனான தொடர்பை கண்டித்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன்- கைதான கணவர்…

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் வசித்து வந்தவர் வினோத் குமார். இவரது மனைவி ஹேமாவதி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் விவகாரத்து வழக்கும் நடைபெற்று வந்தது.…

ஒமிக்ரான் வைரஸால் அச்சம்: தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு…

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இது பிறகு ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் அடைந்து பரவியது. இந்த நிலையில் இப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் கண்டு…

ஒமிக்ரான் அறிகுறிகள் என்ன?…!

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் அங்குள்ள ‘காவ்டெங்’ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றன. இதன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு…

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது “திவச” சிரார்த்த தினம் தாயக கிராமத்தில்…

அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது "திவச" சிரார்த்த தினம் தாயக கிராமத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.. (படங்கள்) ############################ புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவரும் கொழும்பு மருதானையில் பெரும் வர்த்தகரும், இறுதிக் காலத்தில்…

551 நாட்களில் முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு…!!

நாட்டில் கொரோனா புதிய பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. தினசரி பாதிப்பு இந்த…

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்- உலக சுகாதார நிறுவனம் தகவல்…!!

ஒமிக்ரான் வைரஸ் பரவுதல் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனில் இருந்து தப்பிக்கும் தன்மை கொண்டதாக இருக்கலாம். மேலும் இதன் பரவுதல் வேகமும் அதிகரிக்கும். எனவே…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள்…

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே 28 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தொடரும் மழை காரணமாக பாதிப்படைந்துள்ளனர். அத்தோடு வீடுகளுக்கு செல்லும் வீதியும்…

எரிவாயு வெடிப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார். வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு (LPG)…

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் பலி!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (29) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு…

கேரளாவில் கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு..!!

கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அங்கு புதிய வகை நோரோ வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது. மோசமான குடிநீர் மூலமே இந்த வைரஸ்…

ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன…!!

‘ஒமிக்ரான்’ புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதுவரை நோய் பரவியுள்ள 17 நாடுகள்…

சவக்கிடங்கிலேயே 15 மாதங்களாக கிடந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள்..!!

கொரோனா முதல் மற்றும் 2-வது அலை பாதிப்பின்போது பெங்களூரு நகரில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி நிர்வாகமே மின்மயானத்தில் தகனம் செய்தது. கொரோனாவுக்கு…

உலக அழகி போட்டிக்கு சென்றவருக்கு கொரோனா பாதிப்பு…!!

பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) போட்டி வருகிற டிசம்பர் 12-ந்தேதி இஸ்ரேலில் நடைபெறுகிறது. அங்குள்ள ஏலாத் நகரில் போட்டி நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இஸ்ரேலுக்கு வந்துள்ளனர். இதற்கிடையே இஸ்ரேலில் புதிய வகை…

சொத்து கேட்டு மகன் தொல்லை- அதிரடி முடிவெடுத்த வியாபாரி..!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிபல்மண்டி நிரலாபாத் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கர் பாண்டே (வயது 83). புகையிலை வியாபாரம் செய்து வரும் இவருக்கு அந்த பகுதியில் சுமார் ரூ.2½ கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவரின் மூத்த மகன் திக் விஜய்,…

சுவீடனில் பிரதமராக மெக்தலினா ஆன்டர்சன் மீண்டும் தேர்வு..!!

சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24-ந்தேதி அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்…

சுகாதார அமைச்சருக்கு PHI அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

எமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால் சுகாதார அமைச்சருக்கு தனது அமைச்சு பதவியை இழக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர். பிரச்சினை எல்லை மீறுவதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டும் என அவர்கள்…

யாழ் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் யாழ் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு! (படங்கள்,…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு…

வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் மாற்றம் !! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு திகதி மாற்றப்பட்டமையினால் உறுப்பினர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். வேலணை பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு…

மன்சு லலித் வர்ணகுமார பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்!!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று (30)…

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக…

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்…

மேலும் 347 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,387 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

ஆங்கிலேயர்களை போல பாஜக மக்களை பிரித்தாளுகிறது: பூபேஷ் பாகல் குற்றச்சாட்டு…!!

மகாத்மா ஜோதிராவ் புலேயின் நினைவு தினத்தை முன்னிட்டு புனேயில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவருக்கு “மகாத்மா புலே சமதா புரஸ்கார்” விருது…

கர்நாடகாவில் அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா..!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் சன்னராயப்பட்டினா நகரில் அமைந்துள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனினும், அவர்கள் அனைவரும் அறிகுறி இல்லாமல்…

டுவிட்டரின் புதிய சிஇஓ-வாக இந்திய வம்சாவளி நிர்வாகி பராக் அகர்வால் நியமனம்…!!

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜேக் டோர்சி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார். ‘கிட்டத்தட்ட…

யாழ்ப்பாண கரையோரங்களில் சடலங்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருகின்றன. !!

யாழ்.மருதங்கேணி கடற்பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று கரையொதுங்கியள்ளது. நான்கு நாட்களில் நான்காவதாக சடலமாக கரையொதுங்கியுள்ள சடலமாகும். ஏற்கனவே கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை , மணற்காடு கரையோரத்தில் இரு சடலங்களும்…