;
Athirady Tamil News
Daily Archives

6 December 2021

பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டனம் !!

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார். மதம் என்ற போர்வையில்…

சுண்டிக்குளம் தேசிய வனத்தில் உயிர் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பு ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திண்ணை குழுமம் மற்றும் சி.சி.எச் நிறுவனம் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ள சுண்டிக்குளம் தேசிய வனத்தின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கிலான உயிர் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று (06) திங்கட்கிழமை…

யாழில் உள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சிய சாலையை அகற்ற கோரி நாளை போராட்டம்!!

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடி பகுதியில் அமைந்துள்ள தனியார்…

உங்கள் குழந்தையின் உணவு ஊட்டச்சத்து மிக்கதுதானா?! (மருத்துவம்)

தேவை அதிக கவனம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான காரணங்கள் என்னென்ன? ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துமிக்க உணவுப்பொருட்கள் என்னென்ன? குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பெற்றோருக்கு…

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியர் நியமனம்!! (கட்டுரை)

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி நேற்று அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின்…

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் தீர்வு!!

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மத்தியில் பிரதமர்!!

பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில்…

நாட்டில் மேலும் 568கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலும் 568 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 568,250 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

யாழில் தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் இருவர் ஒரு கோடி ரூபாய் வெற்றி!! (படங்கள்)

யாழில் தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் இருவர் ஒரு கோடி ரூபாய் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேசிய லொத்தர் சபையின் சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான பரிசில் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில்…

நில அபகரிப்பின் தாக்கத்தை பேசிய ‘நிலம்’ குறும்படம் இந்தியாவில் விருதினை வென்றது!!…

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்' குறும்படம் சிறந்த்துக்கான விருத்தினை…

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம்: முன்னாள் போராளி!!

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் போராளியான செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

விளையாட்டுத்துறையில் புதியதோர் மாற்றம்!!

விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொவிட் தொற்று காரணமாக 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில்…

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 71,110 வீடுகள்!!

கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் வழங்கிவைப்பு!! (வீடியோ)

மக்கள் வங்கியினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 7.5 மில்லியன் பெறுமதியான அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த இயந்திரம்…

இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு!!

நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக பால் மா தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால்…

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் !! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இன்று இன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும்…

அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் பேருந்து கையளிப்பு!! (படங்கள், வீடியோ)

இலங்கை - USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், இன்று (06) யாழில் தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டது. நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச…

மேலும் 362 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 362 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,688 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

பாராளுமன்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு!!

அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வைத்து…

பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் சந்தைக்கு!!

நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை…

மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள்!!

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.…

7 மூடைகளில் மிதந்து வந்த 275 கிலோ கஞ்சா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 7 மூடைகளில் மிதந்த 275 கிலோ கஞ்சா இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.…

அரசு தனது பலவீனத்தை மறைக்க அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது!!

அரசு தனது பலவீனத்தை மறைக்க, பாராளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இன்று பாராளுமன்ற அமர்வை பகிஸ்கரித்து, பாராளுமன்ற…

11 பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து ரவி உட்பட பிரதிவாதிகள் விடுதலை!!

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்திய 22 குற்றச் சாட்டுகளில் 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை விடுதலை செய்யுமாறு…

பொதுமக்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தவேண்டும்!!

பொதுமக்கள் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தவேண்டும். அவர்கள் மூலமே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவுகளை மேற்கொண்டு தேர்தலை விரைவாக நடத்த முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா…

இலங்கை முதலீட்டுச் சபை பிரதானிகளின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரிப்பு!!

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் அவர்கள் தங்களது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய…

நீரில் மூழ்கி ஒருவர் பலி – தாயும் குழந்தையும் மாயம்!!

பேராதனை, களுகமுவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராட சென்ற ஐவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 20 வயதுடைய பெண்ணும் 2 வயது குழந்தையும் காணாமல் போயுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளுமே…

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

குண்டு வெடிப்பில் ஒருவர் பலி – ஒருவருக்கு படுகாயம்!!

கிளிநொச்சி, பரந்தன் உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பலியானதோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது வெடிக்காத…

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்)

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்) சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களின் தமிழ்க்கலை சார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி…