;
Athirady Tamil News
Daily Archives

10 December 2021

தமிழ் பேசும் மக்களை பிரிக்க பிள்ளையானும் துணைபோகிறார்!!

தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர்…

வௌிநாட்டில் இருந்து இலங்கை வரும் சிறுவர்கள் தொடர்பான அறிவிப்பு!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 PCR பரிசோதனை அறிக்கை தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் வந்து சேருவதற்கு 72…

வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!!

பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அங்கீகரித்து சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 93 மேலதிக வாக்குகளால் இன்று…

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்…

மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்ட புனரமைப்பு!! (படங்கள்)

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் "தூய கரங்கள் தூயநகரம் " எனும் எண்ண கருவிலான துரித அபிவிருத்தி திட்டத்தின் அடுத்தகட்டமாக யாழ்.மணிக்கூட்டு கோபுரம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளை புனரமைத்தல் , மற்றும் அழகுபடுத்தும் நோக்குடன்…

வடமராட்சியில் STF துரத்தி சென்ற கன்ரர் விபத்து – சாரதி உள்ளிட்டோர் தப்பியோட்டம்!!…

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

கோவிட்-19 தடுப்பூசியானது எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வட மாகாணத்தின் ஐந்து…

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும்…

கொரோனாவால் ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டுகள் மூடல்…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் இந்த நாட்டில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில் அங்கு கோர்ட்டுகளில் பணியாற்றி வருகிற பல ஊழியர்களையும்,…

கொவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த ஆலோசனை!!

தற்போதுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கொவிட் கட்டுப்பாட்டு விசேட குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.…

பிரியந்தவின் குடும்பத்திற்கு சஜித் நிதியுதவி!!

பாகிஸ்தானின் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) சென்றுள்ளார். இதன்போது, பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக சஜித் பிரேமதாசவினால் தலா 1 மில்லியன் ரூபா…

கொவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 377 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 544,200 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

யாழ்.எம்.ஜி.ஆரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் சர்வமத தலைவர்கள்!! (படங்கள்)

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் தீவிர இரசிகனும் நண்பருமான யாழ்.எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை நிகழ்வு இன்று கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.…

கேரளாவில் 21-ந் தேதி முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…!!

கேரள மாநிலத்தில் மாணவர்களுக்கான பேருந்து கட்டண விகிதம் மற்றும் வாகன வரியில் இருந்து தனியார் பஸ்களுக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தனியார் பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த நவம்பர் 8-ந் தேதி வேலை…

நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை..!!

நியூசிலாந்து நாட்டில் புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு தனித்துவமான சட்டம் கொண்டு வருகிறார்கள். இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் எல்லாம் புகைபிடிக்க தடையாக அமையும். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த…

வவுனியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு!! (படங்கள்)

வவுனியா, தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தோணிக்கல் கிராம அலுவலகர் காரியாலயத்தில் வைத்தியர் பிரசன்னா தலைமையில் இன்று (12.10) காலை தொடக்கம்…

வவுனியாவில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்!!

வவுனியாவிலுள்ள பேரூந்துகளில் அலுவலக உத்தியோகத்தர் போல் சீரான முறையில் ஆடையணித்து வருகின்ற ஓர் சில இளைஞர்கள் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். காலை மற்றும் மாலை…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான அறிவித்தல்.!!

தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா கடும் தொற்று காரணமாக வைத்தியசாலை சமூகத்தினரினதும் நோயாளர்களினதும் நலன் கருதி நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

இந்தியாவில் புதிதாக 8,503 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,503 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சம்…!!

ஜப்பான் நாட்டின் காகோஷிமா மாகாணத்தில நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.05 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம், 29.4 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 129.4 டிகிரி கிழக்கு…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: வதந்திகளை பரப்ப வேண்டாம்- விமானப்படை…!!!

குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அவரது மனைவி உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகள் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அதிகாரிகள்…

உலகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.17…

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு தி.மு.க எம்.பி.க்கள் அஞ்சலி…!!

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி…

தமிழகத்தில் நேற்று முன்தினம் குன்னுார் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.…

முப்படைகளின் புதிய தலைமை தளபதி யார்?: நரவனேக்கு அதிக வாய்ப்பு…|!!

கார்கில் போருக்குப்பின் இந்திய பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள இடைவெளியை ஆய்வு செய்வதற்காக சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, ராணுவ மந்திரிக்கு ஒற்றை பாதுகாப்பு ஆலோசகராக முப்படை தலைமை தளபதி என ஒருவரை நியமிக்க வேண்டும் என…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் – கேரி ஜோடிக்கு பெண் குழந்தை…!!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். போரிஸ்…

கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் அவசியம்!!

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச்…

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!!

2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற A/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால…

களனி கங்கை குறித்து வௌியான அதிர்ச்சியான செய்தி!

நாட்டில் மிகவும் மாசுபட்ட கங்கையாக களனி கங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. களனி கங்கையை மாசடையச் செய்யும் 1,344 இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக…

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது!!

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும்…

இந்திய முப்படைகளின் தளபதி மறைவு – பிரதமர் இரங்கல்!!

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்தார். இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் மதுலிகா ராவத்…

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி பெண் பலி!

காட்டு விலங்குகளிடமிருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக இழுக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தலவாக்கலை தோட்டத்தின் கீழ் பிரிவை…

பூநகரி மண்ணித்தலை சிவாலய மீளுருவாக்க பணிகள் ஆரம்பம்! (படங்கள், வீடியோ)

பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி மண்ணித்தலை சிவாலயம் 1990ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பேணி பாதுகாத்து வந்த நிலையில் , அதனை மீளுருவாக்கம் செய்வதற்கு…