;
Athirady Tamil News
Daily Archives

12 December 2021

யாழ்.மாநகர சபை பட்ஜெட் தோற்கடிக்கப்படுமா ? (கட்டுரை)

யாழ்.மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு வரும் வாரம் , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனை தோற்கடித்து , மணிவண்ணனிடம் இருந்து முதல்வர் பதவியை பறிக்க வேண்டும் என சில…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

நாட்டில் மேலும் 176 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய இன்று இதுவரை 714 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு…

பச்சிளம் குழந்தைகளின் மலச்சிக்கல்! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி வயதாக வயதாகத்தான் மலச்சிக்கல் ஏற்படும் என்று இல்லை. பச்சிளம் குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் அவதி உண்டு. இதற்கு என்ன காரணம்? என்ன தீர்வு?குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன் பதிலளிக்கிறார்.‘‘பெருங்குடலின்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.!!…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த…

எரிவாயு அடுப்பு வெடித்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் உயிரிழப்பு!!

சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து விபத்துக்குள்ளானதில் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வில்கமுவ, தேவகிரிய, பிதுருவெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் என…

கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் பலி!!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. தோப்பூர் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்த 16…

மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை!!

கடந்த 30 வருடம் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்தகலாச்சார பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர்…

தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் !!

நாட்டில் சமையல் எரிவாயு ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் பல குறைபாடுகள் உள்ளதென தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன, அது பாரிய குறைபாடு என்றும் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சீனிகம…

பத்தரை பவுண் தாலிக் கொடியை அறுத்தவருக்கு வலை !!

அக்கரைப்பற்று 7-4 பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று (11) அதிகாலையில் நுழைந்த திருடன், உறங்கிக்கொண்டிருந்த பெண்ணில் கழுத்திலிருந்த சுமார் பத்தரை (10 ½) பவுண் தாலிக் கொடியை அறுத்துச் சென்றுள்ளான். அந்தப் பெண்ணின் கணவரின் மணிபேர்ஸ்சையும்…

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்…

மேலும் 425 பேர் பூரணமாக குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 425 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,051 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி மொட்டை அடித்த பெற்றோர்- தந்தை உள்பட 2 பேர்…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). திண்டிவனம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திண்டிவனம் அருகே அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும்…

ஜனவரியில் ஒமைக்ரான் வேகமாக பரவும் -பிரிட்டன் மக்களை எச்சரிக்கும் புதிய ஆய்வு…!!!

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் சமூக…

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம்: திரிணாமுல் காங்.வாக்குறுதி குறித்து…

கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கோவாவில் ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது. கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள மஹூவா மொய்த்ரா கட்சி…

அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி- 50 பேர் பலி…!!

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சூறாவளி…

சியலகொட் சம்பவம்: மதம் சார்ந்ததா, தொழில் சார்ந்ததா? (கட்டுரை)

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரும் பாகிஸ்தானில் சியல்கொட் நகரில் தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளருமான பிரியந்த குமார தியவடன என்பவர், வெள்ளிக்கிழமை (03) அவரது தொழிற்சாலை ஊழியர்களாலும் ஏனைய சில பாகிஸ்தானியர்களாலும் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும்…

பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் சிறிது…

தப்லீக் ஜமாத் அமைப்புக்கு தடை விதித்தது சவுதி அரேபியா…!

சன்னி இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாத் அமைப்புக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. அந்த அமைப்பு பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்று என்றும் அரசு கூறி உள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகம் ட்விட்டர் பதிவு…

அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ள முக்கிய பிரமுகர்கள்!

நாளை (13) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்…

ஆசியாவின் இளவரசி இலங்கையில் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கல் 310 கிலோ எடையுடைய…

இனிமேல் Online பரீட்சை கிடையாது!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின் 2-வது அலை தலை தூக்கியதால் மீண்டும்…

கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!!…

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டியுடன் மோதி…

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழமையில் உயிர் தப்பியுள்ளார். இன்று (12.12)…

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியுடன் டிப்பர் மோதுண்டு விபத்து ஒருவர் காயம்!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று (12.12.2021) காலை 9.30 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் ஒருவர் காயமடைந்துள்ளனர் புளியங்குளம் இராமனூர் பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தினை அண்மித்த சமயத்தில்…

வவுனியா – பூவரசன்குளம் பொலிசாரால் மூவர் கைது!!

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றிற்குள் மாடு சென்றமையால் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் பண்ணையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்த…

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ பொருள்களை அனுப்பியது இந்தியா…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி நடத்தி வருகின்றனர். அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும்…

ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் பலன் அளிக்கும்- இங்கிலாந்து ஆய்வில் தகவல்…!!

கொரோனாவைரசில் மரபணு மாற்றம் ஏற்பட்டு உருமாறியது கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயர்கள்…

பிபின் ராவத் போன்றோரால் தேசியக் கொடி உயரப்பறக்கும் – ஜனாதிபதி பேச்சு…!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலைமை பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி வருகிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கவுதம் ராகவனை நியமித்து…

பிபின் ராவத் மரணம் குறித்த விமர்சனத்துக்கு கண்டனம்- இந்து மதத்துக்கு மாறிய மலையாள சினிமா…

இந்திய முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 8-ந் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பலர்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.93 கோடியைக் கடந்தது…!!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

12 வயதுக்கு கீழ்ப்பட்ட பயணிகளுக்கு PCR தேவையில்லை!!

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பாவே மற்றும் எஸ்வத்தினி போன்ற ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார…