;
Athirady Tamil News
Daily Archives

13 December 2021

நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிக்கின்றது!!

நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12)…

மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்…!!

கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய வலதுசாரி அமைப்பினர், கிறிஸ்தவ பிரசார புத்தகங்களை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்தவர்கள் சிலர் வீடு…

கேரளாவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ் -மாநில சுகாதாரத் துறை தகவல்..!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் , இந்தியாவுக்குள் கடந்த 2-ந்தேதி நுழைந்தது. வெளிநாடுகளில் இருந்து கர்நாடகாவிற்கு…

வைப்புநிதி காப்பீடு சீர்திருத்த நடவடிக்கை வங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும்- பிரதமர் மோடி…

வங்கி வாடிக்கையாளர்களுக்கான வைப்புத் தொகை காப்பீடு திட்டம் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது : ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித்துறையின் பங்கு முக்கியமானது. வங்கிகளின் வளர்ச்சிக்கு வைப்பு நிதி…

பாராளுமன்றம் மீண்டும் 2022.01.18 காலை 10 மணிக்கு கூடும்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற அமர்வுகளை நிறுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த…

யாழ். இளைஞர்களுக்கு உயிர்காப்பு பயிற்சி !!

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம், காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று…

இலங்கைக்கான வானிலை அறிக்கை – 13.12.2021!!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப்…

போராடிப் பெற்ற சமாதானம் – களங்கம் விளைவிக்க விரோதிகள்!!!

போராடிப் பெற்ற சமாதானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாட்டின் சில விரோத சக்திகள் மற்றும் சமூகவிரோதிகள் செயற்படுபடுவதுடன் இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை மற்றும் பிளவு மனப்பாங்கை ஏற்படுத்த முயற்சிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்…

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயார் – யோகி ஆதித்யநாத் உறுதி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு திட்டம் உலக அளவில்…

வங்காளதேசத்திலும் நுழைந்தது ஒமைக்ரான்- 2 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாதிப்பு…!!

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் வங்காளதேசத்திலும் நுழைந்துள்ளது. வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 2 வீராங்கனைகளுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை…

பினராயி விஜயன் மகளுக்கு நடந்தது திருமணமே அல்ல -முஸ்லிம் லீக் செயலாளர் சர்ச்சை…

பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தற்போதைய பொதுப் பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில…

பாகிஸ்தானுடனான பயங்கரவாத போரில் வெற்றி பெறுவோம் -ராஜ்நாத் சிங் உறுதி…!!

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி அந்த போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி, ஆயுதங்கள், தளவாடங்கள் இடம்பெற்ற கண்காட்சி தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதை பாதுகாப்புத்…

கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டர் கைது…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை.…

இன்ஸ்டாகிராமில் பெண் போல் பழகி இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த…

திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் கலந்துரையாடி வந்தார். அப்போது இன்ஸ்டாகிராமில் பெண்ணின் புகைப்படத்தை போலியாக பதிவிட்ட வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியுடன் நட்பாக பேசியுள்ளார். இதன் மூலமாக அந்த…

ஆந்திரா, சண்டிகருக்கு பரவிய ஒமைக்ரான்- இந்தியாவில் பாதிப்பு 35 ஆக உயர்வு…!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்தியாவுக்குள் இந்த வைரஸ் கடந்த 2-ந்தேதி நுழைந்தது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் இந்த வைரசால் முதன்முதலாக…

ஒமைக்ரான் வைரஸ்: இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்படுமா?- உலக சுகாதார அமைப்பு…

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒமைக்ரான் வைரஸ் தென்…

இனிமேல் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் தேர்வு கிடையாது: யுஜிசி அதிரடி…!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின் 2-வது அலை தலை தூக்கியதால் மீண்டும்…

ஒமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் பரிசோதனை கருவி…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்…