;
Athirady Tamil News
Daily Archives

15 December 2021

விடுமுறை கழிக்கும் நேரமல்ல !!

ஜனாதிபதி, எதற்காக வெளிநாடு சென்றாரென தன்னால் கூற தெரியாதுள்ளதாகத் தெரிவித்த, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா, அனைவருக்கும் நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும். வெளிநாடு சென்று…

55 சதவீதத்தினருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதார மந்திரி தகவல்…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு விரட்டியடிக்க கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதலில் இந்த திட்டம், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில்…

துருக்கியில் தீ விபத்து – 4 வெளிநாட்டு குழந்தைகள் பலி…!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் எசென்யுர்ட் மாவட்டத்தில் 5 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அடித்தளத்தில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீயானது அடுத்தடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.…

உத்தரகாண்ட் சுகாதாரத்துறை மந்திரி பயணித்த கார் விபத்து..!!

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அவருடன் உத்தரகாண்ட் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு தலைவர் மத்வார் சிங் ராவத்…

ஹெய்தியில் சோகம்: பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழப்பு…!!

கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் பெட்ரோல், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதி நகரமான கேப்-ஹைட்டியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்தை…

சமூகத்திற்கு நல்லதை சொல்லுங்கள்: திரைப்படத்துறையினருக்கு வெங்கையா நாயுடு…

பாலிவுட் திரைப்பட உலகின் மூத்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான மறைந்த ராஜ் கபூர், இந்திய திரைப்பட உலகிற்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் "ராஜ் கபூர் தி மாஸ்டர் அட் ஒர்க் " என்ற புத்தகத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய திரைப்பட…

மராட்டியத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 28 ஆக அதிகரிப்பு: இன்று மட்டும் 8 பேருக்கு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 684 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 686 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 66,45,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் – கல்லூரி கல்வி இயக்ககம்…

கல்லூரி கல்வி இயக்குனர் சி.பூரணசந்திரன், அனைத்து மண்டலங்களின் கல்லூரிக்கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக கடந்த 10-ந்தேதி மருத்துவம் மற்றும்…

பஸ்சில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்…!!

ஈரோட்டிலிருந்து மதுரை நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கரூரிலிருந்து 40 வயதுடைய பெண் ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் ஆபாச வார்த்தைகளால் பேசத் தொடங்கினார். மேலும் இருக்கையின் மீது அமர்ந்து 2…

அகமதாபாத்தில் பார்வையாளர்களை கவரும் பென்குயின்கள்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள அறிவியல் நகரில் நீர்வாழ் கண்காட்சியகம் செயல்படுகிறது. அண்மையில் புதிய வரவாக ஐந்து பென்குயின்கள் வந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இவை வரவழைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க பென்குயின்கள் மிதமான…

கருணை மதிப்பெண்களா?: சி.பி.எஸ்.இ. விளக்கம்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம்…

அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி சுகேஷ் மோசடி- அமலாக்க துறை குற்றப்பத்திரிகையில்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக…

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற பேச்சுவார்த்தை – மத்திய அரசு…

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தன. இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்…