;
Athirady Tamil News
Daily Archives

17 December 2021

மாணவனை சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரிக்க மூவர் குழு – வடமாகாண கல்வித்…

வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் பயிலும் மாணவர் ஒருவரை சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க…

கொவிட் தொற்றுக்கு மேலும் 22 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்…

யாழில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மானிப்பாயில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27.31 கோடியாக உயர்வு…!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

அமெரிக்காவில் ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவத் தொடங்கும் – ஜோ பைடன்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், "தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது. இது அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவத்தொடங்கும். தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம். எனவே மக்கள்…

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்…

சமையல் எரிவாயு வெடிப்பு – 8 பேர் கொண்ட குழுவின் இறுதி அறிக்கை தயார்!!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த…

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்: அமைச்சர்…

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (17.12) இடம்பெற்ற நிகழ்வு…

வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் –…

வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என நீர்வழங்கல் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டங்களின் நீர் வழங்கல்…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா…!!

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ…

அமெரிக்காவில் இதுவரை 5.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக…

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு…

மகளின் பெயரை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…!!

பிரிட்டன் பிரதமர் 57 வயதான போரிஸ் ஜான்சன், மூன்றாவதாக 33 வயதான கேரி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன்- கேரி தம்பதிக்கு கடந்த 9-ஆம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை…

“நாவலர் ஆண்டு” பிரகடனம் !!

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர்…

வங்காளதேசத்துடனான நட்புக்கு எப்போதும் முன்னுரிமை -இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத்…

1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இதையொட்டி கொண்டாடப்படும் 50-வது சுதந்திர தின விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். டாக்காவில் நடைபெற்ற…

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் !!

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுகின்றது. நாரஹேன்டிபிட்டி பொருளாதார…

பரிசோதனை முடிவுகள் வெளியாகின !!

இரண்டாவது கப்பலில் இருந்து பரிசோதிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த லிட்ரோ எரிவாயு மாதிரிகளும் போதுமான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த…

நண்பரை தாக்கியதில் பார்வை பறிபோனது: டிரைவருக்கு ஆயுள் தண்டனை…!!

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் சையத் (வயது29). டிரைவரான இவரது நண்பர் கரண்சந்திரசிங். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி நண்பரிடம் இருந்த ஒயிட்னர் (மை அழிக்கும் திரவம்) தரும்படி கேட்டார். இதற்கு கரண் சந்திரசிங் கொடுத்து…

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை பட்டப்பகலில் சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில், மோட்டார்…

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி- இங்கிலாந்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு…!!

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று மிகவும் அதிகரித்தது. சில நாட்களாகவே…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு !!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன. சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால் , அவரது…

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்! (வீடியோ, படங்கள்)

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான…

யுகதனவி ஒப்பந்தம் – இரண்டாவது நாள் விசாரணைகள் ஆரம்பம்!!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (16) இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்…

மாமியாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகள் கைது…!!!

தாராவி கிராஸ்ரோடு சிவ்நாராயணி தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் மனைவி அந்தோணியம்மாள் (வயது61), மகன் முருகன், மருமகள் சாந்தி (37) ஆகியோருடன் வசித்து வந்தார். அந்தோணியம்மாளுக்கு இதய நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் மகன் முருகன்…

சூரியனை அடைந்த நாசா விண்கலம்- வரலாற்று சாதனை படைத்தது…!!!!

சூரியனின் மர்மங்களை அறிந்து கொள்ள சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் பார்க்கர் சோலார் புரோப் என்கிற விண்கலத்தை நாசா கடந்த 2018-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. பார்க்கர் விண்கலனை மீண்டும் மீண்டும் சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி,…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு…!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயதுடைய குழந்தை நேற்று தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில்…

புதின்-ஜின்பிங் சந்திப்பு காணொலி காட்சி வாயிலாக நடந்தது…!!

மாஸ்கோ : ரஷியா-சீனா இடையிலான உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த…

நல்லூர் சிவன் கோவில் பிட்டு திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் 6ம் திருவிழா(பிட்டு ) இன்று(16.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சில மாவட்டங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி !!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 48 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு,…

மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை !!

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மேல் மாகாணத்தினுள் விசேட கடமைகளுக்காக பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,…

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு,…

எனது மகள் ஷீனா போரா உயிருடன் இருக்கிறார் – இந்திராணி சி.பி.ஐ.க்கு பரபரப்பு…

மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்தவர் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இருவரும் மறுமணம் செய்தவர்கள். இதில் பீட்டர் முகர்ஜி 2-வது திருமணம் செய்த நிலையில், இந்திராணிக்கு 3-வது திருமணம் ஆகும். இந்திராணி…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5 கோடியாக அதிகரிப்பு..!!

2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இந்த வைரஸ் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா…

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை…

தைவான் விவகாரம்… சீனாவில் உள்ள தூதரகத்தை மூடியது லிதுவேனியா…!!

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த சீன அரசாங்கம், தைவானை அமைதி வழியில் இணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், தைவான் அதனை ஏற்காமல், தாங்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம் என உறுதிபட தெரிவித்து வருகிறது. எனவே, தைவானுடன் எந்த நாடாவது…