ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை – மீட்பு பணி தீவிரம்…!
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள டோனி கிராமத்தில், திவ்யான்ஷி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பிற்பகல் 3 மணி அளவில் தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தை…