;
Athirady Tamil News
Daily Archives

18 December 2021

ஒமைக்ரானுக்கு தடுப்பூசிக்கு பதில் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு…!!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்தநிலையில்…

கிராமத்திற்குள் நுழைந்து மக்களை விரட்டிய யானைக் கூட்டம்: 71 வயது மூதாட்டி யானை மிதித்து…

சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் மனித-யானை மோதல் அதிகம் பதிவாகி வருகின்றன. தற்போது மத்திய சத்தீஸ்கர் பகுதிகளிலும் இது தொடங்கி உள்ளது. அம்மாநிலத்தின் கோர்பா மாவட்ட வனப்பகுதியின் அருகே உள்ள தும்பாரா கிராமத்திற்குள், அதிகாலையில்…

பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது…|!!!

பூடான் நாட்டின் தேசிய தினமான இன்று பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பூடானின் தேசிய தினத்தை முன்னிட்டு தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் லோடே…

சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பு!!

ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் மையப்படுத்தி லங்கா சதொச விற்பனை நிலையங்களின் புதிய வலையமைப்பை நிறுவ வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்ற இறக்கத்தை தடுக்க புதிய வலையமைப்பை அமைக்க அமைச்சகம் முடிவு…

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்!!

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ…

ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான், பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அது பரவ தொடங்கி உள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங்…

பள்ளி விழாவில் விளையாட்டு விபரீதமானதால் 5 குழந்தைகள் பலி- பிரதமர் அனுதாபம்…!

ஆஸ்திரேலியாவில் டாஸ்மேனியா மாகாணத்தில் டெவன்போர்ட் என்ற பெயரில் ஒரு துறைமுக நகரம் உள்ளது. 30 ஆயிரம் பேர் வசிக்கிற இந்த நகரத்தில் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நேற்றுமுன்தினம் கல்வி ஆண்டின் கடைசி நாள் என்ற…

பிலிப்பைன்சை மிரட்டும் புயல்- பொதுமக்கள் வெளியேற்றம்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக சூரிகாலோடெல்னோர்டே மாகாணத்தில் இருந்து 175 கி.மீட்டர் தூரத்துக்கு மணிக்கு 185 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று சுழன்று வீசியது. இதன் வேகம் 230…

இந்தியாவில் 101 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – மத்திய அரசு தகவல்…!!

நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுடெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கத் தலைவர் புதிய கட்சி…

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் ஒராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து விவசாய சங்கங்கள்…

தொடர் அமளி எதிரொலி – பாராளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…!!

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காலை முதல், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் மற்றும் லக்கிம்பூரில் வாகனம் மோதி விவசாயிகள் உயிரிழப்பு சம்பவங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். லக்கிம்பூர் விவகாரத்தில்…

முதியவர் சிறுநீரகத்தில் 156 கற்கள்… மூன்று மணி நேரத்தில் அகற்றிய மருத்துவர்கள்..!!

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் 50 வயது முதியவர் ஒருவர் திடீரென கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது சிறுநீரகத்தில் கற்கள்…

விதிமுறைகளை மீறி ஓட்டல், வணிக வளாகங்களில் சுற்றி திரிந்த ஒமைக்ரான் நோயாளி…!!

உலகை மிரட்டி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

ஆன்லைன் வகுப்பின்போது செல்போன் வெடித்து சிறுவன் காயம்…!!

மத்தியப் பிரதேசம் சத்னா மாவட்டத்தின் தலைமையகத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது சந்த்குய்யா கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ராம்பிரகாஷ் பதவுரியா 8-ம் வகுப்பு படித்து வருகிறார். ராம்பிரகாஷ்க்கு நேற்று வழக்கம்போல்…

ஏழு ஆண்டுகளில் இதுவரை இல்லாத சாதனை- உள்துறை மந்திரி அமித் ஷா பெருமிதம்…!!

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட ஊழல் என்பதை மக்கள் கண்டிருக்க முடியாது. நாங்கள் ஓரிரு தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம்.…

கடந்த வாரத்தில் திருப்பதியில் ரூ.20 கோடி உண்டியல் வசூல்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மூலம் உண்டியல் வருவாய், பக்தர்கள்…

மாறுகண் அதிர்ஷ்டமா? (மருத்துவம்)

மருத்துவ முன்னேற்றம் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும் மாறுகண் பிரச்னையுடன் பிறக்கும் குழந்தையை அதிர்ஷ்டசாலி எனக் கொண்டாடுகிற பெற்றோர் இருக்கிறார்கள். அந்த மூடநம்பிக்கையின் விளைவாக குழந்தைக்கு நிரந்தரப் பார்வை இழப்பு…

பிள்ளையர் சிலை உடைத்து சேதம் !!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.…

40க்கு பாலியல் தொந்தரவு ; 70க்கு விளக்கமறியல்

நெல்லியடி கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ச்சியாக கொடுத்துவந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய முதியவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்…

ஆண்களை கொல்லும் கொரோனா !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பிரகாரம், நேற்றையதினம் 22 பேர் மரணமடைந்துள்ளனர். அதில், 30 வயதுக்கு கீழ், எவரும் மரணிக்கவில்லை. 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில்…

ஜப்பானில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 27 பேர் பலி..!!

மேற்கு ஜப்பான் நாட்டில் ஒசாகாவில் 8 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், கிளினிக்குகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இங்குள்ள 4-வது தளத்தில் திடீர் தீ…

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை அமரர் சு. வில்வரத்தினத்தின் 15 ம் ஆண்டு நினைவேந்தலும்…

நாட்டுப்பற்றாளர் அமரர் .சு . வில்வரத்தினம் அவர்களின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 19 - 12 - 2021 அன்று மாலை மூன்று மணியளவில் புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெறவுள்ளது . பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில் நடைபெறுகின்ற…

மேலும் 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

தூவானம்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு விழா!! (படங்கள்)

நித்திலம் கலையகத்தினால் உருவாக்கப்பட்ட ‘தூவானம்’ திரைப்படத்தின் பாடல்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. வைத்தியர் சிவன்சுதனின் தயாரிப்பில் உருவான குறித்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களை உள்ளடக்கி…

கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்…

“சிவாகம கலாநிதி” எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிப்பு.!! (படங்கள், வீடியோ)

திருக்கைலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம், நட்சத்திர குருமணிகள், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் சிறப்புக் கௌரவத்துடன் "சிவாகம கலாநிதி" எனும் சிறப்பு பட்டம் தருமையாதீனத்தினால் நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ…

விமான விபத்தில் பிரபல இசை அமைப்பாளர் உள்பட 9 பேர் பலி…!!

கரீப்பியன் நாடான டொமினிகன் குடியரசில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரை இறங்கும்போது ஒரு தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பயணிகளும், 2 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.…