;
Athirady Tamil News
Daily Archives

26 December 2021

கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி !!

தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேயிலை மீள்நடுகை மற்றும் புதிதாக தேயிலை உற்பத்திக்காக சிறிய தேயிலை அபிவிருத்தி அதிகார…

சமையல் எரிவாயு விநியோகம் மேலும் தாமதம்?

சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால், அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ´லிற்றோ காஸ் நிறுவனம்´ அறிவித்திருக்கிறது. சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில்…

அரியாலை பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன்…

சிறைச் சாவி ஏலம் – அரசு கண்டனம்!

தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு அந்த நாட்டு அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சா்…

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்..…

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்.. (படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர். திருமதி. கலையரசி பாலகோபாலன்…

மீண்டும் வேளாண் சட்டங்கள்..? மத்திய மந்திரியின் பேச்சால் சலசலப்பு…!!!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக திரும்ப பெறப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும்…

ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. லேசான உடல் நல பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது ஆறுதல் அளித்தாலும், அதன் பரவும் தன்மை…

சாமானிய மக்கள் பயன் பெறும் வகையில் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார் – அமித் ஷா…

புதுடெல்லியில் நடைபெற்ற நல்லாட்சி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாவது: மத்தியில் நல்லாட்சி கிடைக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். அதை பிரதமர் மோடி அரசு கடந்த ஏழு…

வருமான வரி சோதனையில் சிக்கிய பண குவியல்: தொழில் அதிபர் வீட்டில் ரூ.177 கோடி…

உத்தரபிரதேசத்தில் கான்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய நிறுவனம் நடத்தி வருகிறார். மற்றும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடு படுவதாக வந்த புகாரையடுத்து மத்திய மறைமுக வரிகள் மற்றும்…

அரசியல் கட்சியில் இணைகிறேனா? – ஹர்பஜன் சிங் விளக்கம்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அரசியலில் ஈடுபடப்போகிறார் என்று 2019-ம் பாராளுமன்ற தேர்தலின்போதிலிருந்தே பேசப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 11-ம் தேதி அவர் பாஜகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த செய்தி…

சீக்கிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம் – பிரதமர் மோடி பெருமிதம்…!!!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை குஜராத்தில் உள்ள சீக்கிய சங்கத்தினர், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்று வரும் கொண்டாட்டத்தையொட்டி அங்கு திரண்டிருந்த…

அது மட்டும் போதுமா, இந்த 5 வேண்டாமா? (மருத்துவம்)

நிரந்தரமற்றவை மீது நிரந்தர மோகம் கொள்வது, நிரந்தரமான இன்பத்தை அளிக்காது என்பதை நம்மில் பெரும்பாலானோர் நினைப்பதே இல்லை. ஆம், காதலில், உறவில் ஆண் பெண் மீதோ, பெண் ஆண் மீதோ வெறும் வடிவும், முக அழகும் சார்ந்து ஈர்ப்பு கொள்ளலாம். ஆனால், அதையே…

ஒமைக்ரான் அபாயம்: தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு…

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளை வலியுறுத்தியது. மேலும் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும்…

ட்வின்ஸ்!! (மருத்துவம்)

லேடீஸை எல்லாம் வேலையில பர்மனன்ட் பண்ண மாட்டோம். கல்யாணமானா வேலையைவிட்டுப் போயிடுவீங்க...’’ - பணி நிரந்தரம் பற்றிக் கேட்கும் போதெல்லாம் எனக்கு இதைத்தான் சொல்லி மறுத்தார்கள் என்னுடைய பழைய நிறுவனத்தில். திருமணத்துக்குப் பிறகு வேலையைத்…

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கு காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் சவுகாம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…