;
Athirady Tamil News
Daily Archives

27 December 2021

சகுராய் விமான சேவையின் அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம்!!

சகுராய் விமான சேவையின் அனைத்து சேவைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் டி.வி சானக இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, மறு அறிவித்தல் வரை…

மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 456 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

பீ.பி.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றார்!!

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர் டிசம்பர் 31ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

கௌதாரி முனை கொலை சம்பவம் – பெண் உள்ளிட்ட மூவர் கைது!!

கிளிநொச்சி - பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், நேற்று (26) இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் 28…

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா! (கட்டுரை)

எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம்…

மேல் மாகாணத்தில் 1749 பேருக்கு எச்சரிக்கை !!

மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர். இந்த நடவடிக்கையில் 737 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…

ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு!!

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் இன்று வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.…

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்!!

எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவிட்டுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, இதற்கான விதி முறை அமுலாக்கப்படும் என…

ஆலய விக்கிரகங்களை கடத்திய நபருக்கு வழங்கப்பட்ட தண்டனை!!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் இருந்த…

வீதியால் சென்ற சிறுவனை கத்தியால் குத்தி விட்டு கைபேசி கொள்ளை – யாழில் பயங்கரம்!

வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவனை வழி மறித்து, கத்தியால் குத்திவிட்டு தொலைபேசியை கொள்ளையிட்டு சென்ற வழிப்பறி கொள்ளை கும்பலை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த கொள்ளை சம்பவம் சுன்னாகம் - தாவடி பகுதியில் கடந்த சனிக்கிழமை…

துருக்கியை துரத்தும் கொரோனா – 93 லட்சத்தை தாண்டியது பாதிப்பு…!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.…

பொதுமக்களின் குற்றச்சாட்டை அடுத்து அச்சுவேலி பொலிஸ் உத்தியோகஸ்தர் இடமாற்றம்.!!

யாழ்.அச்வேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கும் முறைப்பாடுகளுக்கமைய யாழ்.மாவட்ட பிரதி…

தலைவலியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி!!

தலைவலியால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிரேஸ்குமார் ஞானசீலி (வயது 37) என்ற பெண்ணே சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார். கடந்த சில தினங்களாக தீவிர…

சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் வவுனியாவில் திறந்து…

அரசாங்கத்தின் சப்ரிகம வேலைத் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சகாயமாதாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த…

இங்கிலாந்தின் விண்ட்சர் கோட்டைக்குள் ஆயுதத்துடன் ஊடுருவ முயன்றவர் கைது…!!

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என…

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா – குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கலா?…!!

சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4 முதல் 20-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை – தலிபான்கள் அதிரடி உத்தரவு…!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள்…

ஜப்பானில் கடும் பனிமூட்டம் – 100 விமானங்கள் ரத்து…!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை கடும் மூட்டம் காணப்பட்டது. இதனால் அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இரண்டு பெரிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.…

இறுதி அறிவிப்பு இன்று வெளியாகும் !!

ரயில்வே அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை வரை பிற்போடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக 4தெரிவித்திருந்தனர்.…

ஒமைக்ரான் பரவலால் உலகம் முழுவதும் 6000 விமானங்கள் ரத்து…!!

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவரை 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தற்போது…

உயிரை பறித்த மதுபான விருந்து!!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொக்குனுவத்த பிரதேசத்தில் நேற்று (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மட்டக்குளி, பள்ளிய வீதியை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என…

அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்!!

நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசியல்வாதிகள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டுமென “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்காக…

செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி..!!

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜூ. அவருடைய மகன்கள் விக்னேஷ்(வயது29), யோகேஷ்(23). சென்னை திருவேற்காட்டை சேர்ந்த கோதண்டராமன் மகன் ஹரீஷ்(23), காரைக்காலை சேர்ந்த செல்லையா மகன் கணேஷ் (21). உறவினர்களான இவர்கள் 4 பேரும் பட்டதாரிகள் ஆவர்.…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி- அமெரிக்காவில் 200 விமானங்களின் சேவை ரத்து…!!

அமெரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே அமெரிக்காவில் விமான ஊழியர்கள் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள்…

சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி – இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையரகம்…

கொரோனாவை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் தகுதியானவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவி ஷில்ட் கொரோனா…

பிரான்சை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் ஒரு லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

கர்நாடகாவில் 28ம் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு…!!

கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் டிசம்பர் 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. வரும் 28ம்…

இந்தியாவில் 422 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு – 17 மாநிலங்களில் பரவியது…!!

உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இடம்…

ஐக்கிய அரபு நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்…!

நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் இருந்து ஜக்கிய அரபு நாட்டிற்கு கன்டெய்னரில் அதிக எடை கொண்ட பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கப்பலில் அனுப்ப்பட இருந்த…

வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி….!!

தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், சர்வதேச பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியா வரும் சர்வதேசப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா…

வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 5 மாத குழந்தை கடத்தி கொலை..!!!

தானே மாவட்டம் கல்வா சாய்பாபா நகர் பைப்லைன் பகுதியை சேர்ந்தவர் சங்கர். தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 மாத மகன் ஸ்ரீகாந்த் இருந்தான்.சம் பவத்தன்று வீட்டில் குழந்தை ஸ்ரீகாந்த் தூங்கி கொண்டிருந்தான். சாந்தி கடைக்கு சென்று விட்டு…

தமிழகத்தில் ஜனவரி 3ம்தேதி முதல் 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி…!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் பரவல் அதிகரிக்காமல் தடுக்கவும், தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் தழுவிய அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.…

திருச்சி அருகே உறவினர் வீட்டில் காதலர்கள் தற்கொலை முயற்சி: காதலன் பலி…!!

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வினித் (வயது 28). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். மதுரை மாவட்டம், பொன்மேனி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் உமா பதியின் மகள்…