;
Athirady Tamil News
Daily Archives

28 December 2021

மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 479 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை!!

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி…

டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு கூறிய ரணில் விக்ரமசிங்க!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தொழில்கள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் வேலைகள் இழக்கப்படுவதாகவும் மற்றும்…

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் !!

நாட்டில் மேலும் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (27) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் சுரேஸ் சுப்ரமணியம் !!

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் பிரபல வர்த்தகரான சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 21 வாக்குகளை பெற்று அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம்…

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்தினருக்கே நன்மை!!

20வது திருத்த சட்டத்தின் மூலம் ராஜபக்ச குடும்பத்திற்கே பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள்…

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச சபைக்கு…

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கு எதிராக போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபை அமர்வு இடம்பெற்ற போது…

பதுளை – செங்கலடி (A005) வீதியின் பிபிலிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர்…

சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. மத்திய,…

ஜெயங்கொண்டம் அருகே தாயை கொன்று புதைத்து, நாடகமாடிய மகன்: உடல் தோண்டி எடுப்பு…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அமிர்தராயங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரஹாசன். இவரது மனைவி காமாட்சி (வயது 85). இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள். இதில் மகள்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி கணவர் வீடுகளில் வசித்து வருகின்றனர். 2 மகன்களில்…

பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி…!!!!

பிரேசிலின் பாஹியா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் பிரேசிலில் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 280 பேர் காயமடைந்து உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மழையால் ஏற்பட்ட…

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி நல்லை ஆதீனத்துடன் சந்திப்பு!! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளைத் தளபதி இன்றைய தினம் மரியாதை நிமித்தம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நல்லை ஆதினத்திற்கு வருகை…

யாழ்.போதனா கோவிட் – 19 பரிசோதனை அறிக்கை QR code உடன்!

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்று கோவிட் 19 பரிசோதனை செய்பவர்களுக்கு , ஆய்வு கூட பரிசோதனை அறிக்கை QR code உடன் வழங்கப்படுவதாக வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

மரம் வெட்டியவர் , வெட்டிய மரத்தினுள் அகப்பட்டு உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மரம் வெட்டியவர் மீது மரம் விழுந்ததில், அவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த எட்வேட் மதிவண்ணன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த…

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என நேற்று (27) முறைப்பாடு…

5 ஆவது நாளாகவும் இலவசமாக பயணிக்கும் ரயில் பயணிகள்!!

புகையிரத சேவையாளர்கள் பதவி உயர்வு, புகையிதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிதுள்ள புகையிரத ஊழியர்கள் போராட்டத்தால் பொது மக்கள் ஐந்தாவது…

ரூ.280 கோடியை பதுக்கிய ‘சென்ட்’ வியாபாரி அதிரடி கைது…!!!

ஒட்டுமொத்த நாட்டையே ‘ஆ’வென வாய்பிளக்க வைத்த வருமானவரி சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயினுக்கு சொந்தமாக கான்பூர், மராட்டியத்தின் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள…

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 98,515 பேருக்கு பாதிப்பு…!!

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில்…

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல்: தமிழ்நாடு 2-வது இடம்…!!

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பையும் ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை 3…

ஹாலிவுட் ஸ்டைலில் கார் சேசிங்… காதலியை துரத்திச் சென்றவர் கண்ணிமைக்கும் நேரத்தில்…

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு நபர், சம்பவத்தன்று அவரது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காதலி அவரை திட்டிவிட்டு காரில் வேகமாக சென்றுள்ளார்.…

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!!

இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜப்பான் ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி மற்றும்…

வாடகைக்கு பெற்ற காரை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது!!

மோட்டார் வாகன பதிவு சான்றிதழை போலியாக தயாரித்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட காரை 5,750,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில்…

நாயின் ஆணுறுப்பை வெட்டி கொடூர செயல்!!!

தெருவில் வசித்து வந்த நாயினுடைய ஆண் உறுப்பை மர்ம நபர் வெட்டி துண்டாக வீசிய கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் அல்லது உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய கணவர்களின் ஆண் உறுப்புகளை பெண்கள் துண்டாக்கிய…

புதிய ரசீது கொள்கை வழக்கு – கூகுள் நிறுவனம் ரிட் மனு தாக்கல்…!!!

பிளே ஸ்டோர் மூலம் செயலிகள் மற்றும் சேவைகளை விற்பதற்கு, செயலி வடிவமைப்பாளர்கள் கூகுள் நிறுனத்தின் உள்ளமைந்த கட்டண முறைகளை பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் புதிய ரசீது கொள்கையை இந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு பேடிஎம், ரேசார் பே,…

10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான பயண தடையை நீக்கியது சிங்கப்பூர்…!!

உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அரசு ஐரோப்பிய நாடுகளுக்கான விமானங்களை ரத்து செய்தது. இந்த நிலையில்…

பூஸ்டர் தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி – வழிகாட்டு நெறிமுறைகள்…

ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் வருகிற 3-ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் சுகாதார…

மொரிசியஸ் கடலில் எண்ணெய் கசிந்த வழக்கு- கப்பல் கேப்டனுக்கு 20 மாதங்கள்…

மொரிசியஸ் கடலில் கடந்த 2020ம் ஆணடு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எம்.வி.வாகாஷியோ என்ற எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள்ளானது. கப்பல் உடைந்து அதில் இருந்த எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி கடலில் கலந்தது. ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள்…

ஜப்பான் தூதுவர் வழங்கியுள்ள வாக்குறுதி !!

ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் இலங்கையர்களுக்கு முன்னுரிமையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்…

அருட்தந்தையர்களுக்கு இரவில் நடந்த விபரீதம் !!

கிளிநொச்சி - மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, நேற்றிரவு(27) நத்தார்…

யாழ் பல்கலை மாணவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம்…

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்…!!

இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11,47,770 டோஸ் பைசர் தடுப்பூசி தொகை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தடுப்பூசி இன்று (28) அதிகாலை 12.29 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர்…

ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு டெங்கு மரணம் – டெல்லி அரசு தகவல்…!!

டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த ஆண்டு டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஒருவர் மட்டுமே டெங்குவால் மரணம் அடைந்தனர். இந்த ஆண்டு டெங்கு மரணம் 23-ஆக அதிகரித்துள்ளது.…

ஒரே நாளில் 6,324 பேர் பாதிப்பு – ஆஸ்திரேலியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி…!!!

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மேற்கு சிட்னி முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 80 வயதுள்ள முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட…

ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்…!!!

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களுக்குள் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் ஃபிளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி…