;
Athirady Tamil News
Daily Archives

28 December 2021

அமைச்சர்களுக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!!

நாட்டு மக்களின் வீடுகளிலுள்ள அடுப்புகளில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, அவர்களின் மனதிலேயே நெரிப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலைகளை அதிகரித்து, சிறந்த நத்தார் பரிசை வழங்கிய…

வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை:…

அமெரிக்கா, சீனாவில் ஒமைக்ரான் பாதிப்பு: ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்…

கொரோனாவை தொடர்ந்து தற்போது ஒமைக்ரான் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிமாக உள்ளது. இதைத்…

காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யுமாறு கோரிக்கை!!

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக…

கேரளாவில் இரவுநேர ஊரடங்கு – 10 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு…

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கொரோனா…

ஆப்பிரிக்க நாட்டில் மதுபான விடுதியில் தற்கொலைப்படை தாக்குதல் – 6 பேர் பலி..!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெனி நகரில் மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த கொண்டாட்டத்தில்…

ட்வின்ஸ்!! (மருத்துவம்)

ரெண்டு பேரையும் எந்த வித்தியாசமும் இல்லாம ஒண்ணாத்தானே வளர்க்கறோம்... அவங்களுக்கு கல்யாணம் பண்ணும்போது என்ன முடிவெடுக்கிறது? ஒருத்தனுக்கு முந்தியும், இன்னொருத்தனுக்கு பிந்தியும் பண்ணினா மனசு கேட்குமா? ஒரு வார்த்தை கூடுதலாகக் கொஞ்சினால்கூட,…

வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்குக் கொரோனா !!

நாட்டில் மேலும் 458 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று (27) உறுதி செய்யப்பட்டுள்ளது. வௌிநாட்டில் இருந்து வருகைத்தந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 584,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

’எம்.பி.களுக்கு குறைந்த சம்பளமே கிடைக்கிறது’ !!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்தளவான சம்பளமே கிடைக்கின்றது எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார, எம்.பிக்களின் சம்பளத்தை வழங்குவதால் டொலர் பிரச்சினை தீராது எனவும் தெரிவித்தார். இது தொடர்பில்…

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதி!!

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடாத்த அனுமதிக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், இதுபோன்ற வெளிப்புற இசை நிகழ்ச்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்தப்பட வேண்டும். அதன்படி, திங்கள், செவ்வாய்,…