;
Athirady Tamil News
Daily Archives

29 December 2021

உலகின் இரண்டாவது பெரிய ஸ்டார்ட் அப் மையம் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் 54வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட அளவில் மட்டுமே மாணவர்கள்…

மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி…!!

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளன. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு…

ஆந்திராவில் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 7 பேர் கும்பல் கைது…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெண்டலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாராயண ரெட்டி. விவசாயியான இவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து விரைவில் பணக்காரராக வேண்டும் என எண்ணினார். அதே பகுதியை சேர்ந்த சீனிவாச ராவ் ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில்…

பிரதமர் மோடி பாதுகாப்புக்கு 15 கிலோ வெடிகுண்டாலும் தகர்க்க முடியாத கார்…!!!

பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய…

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்வு…!!

ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 186 பேர் சிகிச்சைக்கு பின் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.…

உச்சக்கட்ட மோதல்; ஜனாதிபதிக்கு கம்மன்பில பதிலடி !!

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்து கூறியதற்காக தங்களது பதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது தொடர்பில் தாம் கவலைப்படப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, அமைச்சுப் பதவிகளைவிட…

எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை !!

எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை, வெளிநாடுகள் வரும்போது நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இரணைமடு…

பல்கலைகழக மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

பலசரக்கு மாளிகை… ஜனாதிபதியின் அவதானத்துக்கு!!

பலசரக்குத் தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் மாதிவெல கிளை மீது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் அவதானம் செலுத்தப்பட்டது. “கிராமத்துடன் கலந்துரையாடல்” வேலைத்திட்டத்துக்காக மீமுரே பிரதேசத்துக்கு விஜயம்…

சதொச நிவாரண பொதியில் மாற்றம்!!

பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நேற்று (27) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இதற்கான…

வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு!!

யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில்…

தென்னிலங்கையை உலுக்கிய சீனா; வடக்கையும் கைப்பற்ற முயல்கிறதா? (கட்டுரை)

சர்வதேச அரசியல் போராட்டத்தில் இலங்கை எவ்வாறு தலையீடு செய்யும் என்பது தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் தங்கள் பலத்தை அதிகரிக்க இந்தியாவும் சீனாவும் போட்டி போடுவதால் பேச்சு சூடுபிடித்துள்ளது. இலங்கைக்கான சீனத்…