;
Athirady Tamil News
Monthly Archives

December 2021

கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் திரிபினால் மேலும் 41 பேர் பாதிப்பு!!

கோவிட் தொற்றின் ஒமிக்ரோன் திரிபினால் மேலும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரித்துள்ளார்.…

ரபேலுக்கு போட்டியாக சீனாவிடம் இருந்து ஜே-10சி போர் விமானங்களை வாங்கிய பாகிஸ்தான்…!!!

அதிநவீன போர் விமானமான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியதற்கு பதிலடியாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10சி போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இந்த விமானங்களை அனைத்து வானிலைகளிலும் தங்குதடையின்றி இயக்க முடியும். மொத்தம் 25 விமானங்களை…

நான்காவது பூஸ்டர் தடுப்பூசி – இஸ்ரேல் அரசு அனுமதி…!!!

இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர், இதில் 94 பேர் தீவிர நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேலில் 8,243 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல்…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். குவெட்டாவின் முக்கியப் பாதைகளில் ஒன்று ஜின்னா சாலை. இங்குள்ள அறிவியல் கல்லூரி அருகே நிறுத்தப்பட்டிருந்த…

நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது !!

நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. இந்த போகத்தில் பொதுவாக 4.3 தொன் நெல் அறுவடை…

வானிலையில் மாற்றம் – மக்களுக்கான அறிவிப்பு!!

அடுத்த சில நாட்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

திருந்ததாத திருடன்; 79 வயதிலும் அட்டகாசம் !!

சுமார் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மின்னேரியா தும்பிரியபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06…

அடுத்த வருடம் முதல் அதிரடி மாற்றம் !!

புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் போன்றவற்றுக்கான குறைந்தபட்ச வயது அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கான வயது 24 ஆக அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார…

டுட்டுவின் மறைவுக்கு இலங்கை திருச்சபை வருத்தம் !!

அதிபேராயர் டெஸ்மண்ட டுட்டுவின் மறைவுக்கு இலங்கை திருச்சபை வருத்தம் தெரிவித்துள்ளதோடு, கடவுளின் பிரசன்னத்துக்கு அருகாமைக்குச் செல்ல அவர் புறப்பட்டதால் அவரது முன்மாதிரியான குணம், தைரியம், தலைமைத்துவம் ஆகியன பெரிதும் இழக்கப்படும் எனவும்…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது. அனைத்து எரிவாயு…

நாட்டில் இன்றைய கொவிட் பாதிப்பு விபரம்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 561 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

இளம் லியோ தலைவர்கள் நால்வருக்கு விருது!!

உலகின் மிகவும் திறமையான இளம் தலைவர்களுக்காக “சர்வதேச லயன்ஸ் கழக தலைவரினால் வழங்கப்படும் உயர் தலைமைத்துவ விருது” பெற்ற லியோ தலைவர்கள் நால்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) அலரி மாளிகையில் வைத்து அப்பதக்கங்களை அணிவித்தார்.…

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ்…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை!! (படங்கள்,…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள்…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம்!! (படங்கள்)

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக…

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார…

கனடா வீதிவிபத்து; புங்குடுதீவு அமரர்.ஹரனின் 31ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வு, வாழ்வாதார உதவிகளுடன்.. (படங்கள், வீடியோ) அமரர் ஆறுமுகம் மோகன் மதிகரன் (ஹரன் ) அவர்களின் 31 ஆம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வில் மதிய உணவு வழங்கி அனுஷ்டிக்கப்பட்டது…

கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை – 89 kg கஞ்சாவுடன் நால்வர் கைது!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவ் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று…

சீன வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!!

சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 8 ஆம் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளில் அவருடைய விஜயம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார…

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.!!…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கின் பல வைத்தியசாலைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது. வடக்கில் வைத்தியசாலைகளில்…

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவுக்கு…

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 2022 ஜனவரி 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால்…

மேலும் பூரணமாக குணமடைந்த நோயாளர்கள்…!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரி 15 மக்கள் பாவனைக்கு!!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மீரிகம முதல் குருநாகல்…

இந்த தினத்தில் 11½ கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் பிரதமர் மோடி…!!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வீதம்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: மோடியின் துபாய் பயணம் தள்ளிவைப்பு…!!

இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் எட்டப்பட்டு உள்ளன. இதை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஜனவரி) தொடக்கத்தில் அமீரகம் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது இந்த பயணத்தில்…

யுவதிக்காக பொலிஸாக மாறிய சிப்பாய் சிக்கினார்!!

பொலன்னறுவ - மன்னம்பிட்டிய பகுதியிலுள்ள யுவதி ஒருவரை திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய போலி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவ வலய குற்றத்தடுப்பு பிரிவுக்கு…

நடத்துனர்கள் இன்றி பஸ் சேவை !!

பஸ் வண்டிகளை நடத்துனர்கள் இன்றி இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் இன்று (30) ஆரம்பிக்கப்படவுள்ளன. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள்…

சரத்பவார் மகள் மற்றும் மருமகனுக்கு கொரோனா…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கிடையே, நேற்று மேலும் 85 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…

ஒமைக்ரான் எதிரொலி – மணிப்பூரில் இரவுநேர ஊரடங்கு அமல்…!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை…

இராணுவ ஆட்சி‌க்கு கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர்!!

நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வருவதற்கு, கோட்டா பயன்படுத்திய ஆயுதமே ஞானசார தேரர் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்ப்பு!!

அடுத்த சில நாட்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

“ஒரே நாடு, ஒரே சட்டம்” செயலணியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் !!

அனைத்து இன மக்களையும் சமமாக ஏற்றுக்கொண்டு அங்கீகாரமளிக்கும் சட்டக் கட்டமைப்பின் தேவை அத்தியாவசியமாகியுள்ளது என்று, “ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி…

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு? இன்று முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் சில தினங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்படவுள்ள விலைகள் தொடர்பில் இன்று (30) அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அதன் ஊடகப்…

மற்றுமொரு இலங்கையர் படுகொலை!

சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இத்தாலி பயணம்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல்காந்தி நேற்று இத்தாலி நாட்டுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். ஒமைக்ரான் பரவலால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வழியாக அவர் இத்தாலி…