;
Athirady Tamil News
Yearly Archives

2021

மகளின் பெயரை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…!!

பிரிட்டன் பிரதமர் 57 வயதான போரிஸ் ஜான்சன், மூன்றாவதாக 33 வயதான கேரி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன்- கேரி தம்பதிக்கு கடந்த 9-ஆம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை…

“நாவலர் ஆண்டு” பிரகடனம் !!

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர்…

வங்காளதேசத்துடனான நட்புக்கு எப்போதும் முன்னுரிமை -இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத்…

1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இதையொட்டி கொண்டாடப்படும் 50-வது சுதந்திர தின விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். டாக்காவில் நடைபெற்ற…

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் !!

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுகின்றது. நாரஹேன்டிபிட்டி பொருளாதார…

பரிசோதனை முடிவுகள் வெளியாகின !!

இரண்டாவது கப்பலில் இருந்து பரிசோதிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த லிட்ரோ எரிவாயு மாதிரிகளும் போதுமான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த…

நண்பரை தாக்கியதில் பார்வை பறிபோனது: டிரைவருக்கு ஆயுள் தண்டனை…!!

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் சையத் (வயது29). டிரைவரான இவரது நண்பர் கரண்சந்திரசிங். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி நண்பரிடம் இருந்த ஒயிட்னர் (மை அழிக்கும் திரவம்) தரும்படி கேட்டார். இதற்கு கரண் சந்திரசிங் கொடுத்து…

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை பட்டப்பகலில் சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில், மோட்டார்…

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி- இங்கிலாந்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு…!!

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று மிகவும் அதிகரித்தது. சில நாட்களாகவே…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு !!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன. சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால் , அவரது…

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்! (வீடியோ, படங்கள்)

வலி.வடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான…

யுகதனவி ஒப்பந்தம் – இரண்டாவது நாள் விசாரணைகள் ஆரம்பம்!!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (16) இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்…

மாமியாரை கழுத்தை நெரித்து கொன்ற மருமகள் கைது…!!!

தாராவி கிராஸ்ரோடு சிவ்நாராயணி தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் மனைவி அந்தோணியம்மாள் (வயது61), மகன் முருகன், மருமகள் சாந்தி (37) ஆகியோருடன் வசித்து வந்தார். அந்தோணியம்மாளுக்கு இதய நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதனால் மகன் முருகன்…

சூரியனை அடைந்த நாசா விண்கலம்- வரலாற்று சாதனை படைத்தது…!!!!

சூரியனின் மர்மங்களை அறிந்து கொள்ள சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கும் பார்க்கர் சோலார் புரோப் என்கிற விண்கலத்தை நாசா கடந்த 2018-ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது. பார்க்கர் விண்கலனை மீண்டும் மீண்டும் சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி,…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு…!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்திற்குட்பட்ட டவுனி என்ற கிராமத்தில் திவ்யான்ஷி என்ற ஒரு வயதுடைய குழந்தை நேற்று தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில்…

புதின்-ஜின்பிங் சந்திப்பு காணொலி காட்சி வாயிலாக நடந்தது…!!

மாஸ்கோ : ரஷியா-சீனா இடையிலான உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் அதிபர் புதின் மற்றும் அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த…

நல்லூர் சிவன் கோவில் பிட்டு திருவிழா!! (படங்கள்)

நல்லூர் சிவன் கோவில் 6ம் திருவிழா(பிட்டு ) இன்று(16.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சில மாவட்டங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி !!

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத் தென்கிழக்காக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 48 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு,…

மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை !!

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மேல் மாகாணத்தினுள் விசேட கடமைகளுக்காக பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,…

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு,…

எனது மகள் ஷீனா போரா உயிருடன் இருக்கிறார் – இந்திராணி சி.பி.ஐ.க்கு பரபரப்பு…

மும்பையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்தவர் பீட்டர் முகர்ஜி. இவரது மனைவி இந்திராணி. இருவரும் மறுமணம் செய்தவர்கள். இதில் பீட்டர் முகர்ஜி 2-வது திருமணம் செய்த நிலையில், இந்திராணிக்கு 3-வது திருமணம் ஆகும். இந்திராணி…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5 கோடியாக அதிகரிப்பு..!!

2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இந்த வைரஸ் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா…

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை…

தைவான் விவகாரம்… சீனாவில் உள்ள தூதரகத்தை மூடியது லிதுவேனியா…!!

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த சீன அரசாங்கம், தைவானை அமைதி வழியில் இணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், தைவான் அதனை ஏற்காமல், தாங்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம் என உறுதிபட தெரிவித்து வருகிறது. எனவே, தைவானுடன் எந்த நாடாவது…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை – மீட்பு பணி தீவிரம்…!

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள டோனி கிராமத்தில், திவ்யான்ஷி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பிற்பகல் 3 மணி அளவில் தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தை…

ஒமைக்ரான் வைரசை லேசாக நினைக்க வேண்டாம்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு…!!

கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து பரவ தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே டெல்டாவாக உருமாற்றம் அடைந்த கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும்…

எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக திடீர் குறைப்பு…!!

மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. கார்பன் மாசுவை குறைப்பதற்கு எத்தனால் கலந்த பெட்ரோலை அதிக அளவில் பயன்பாட்டுக்கு…

மறைந்த ராணுவ வீரர்களை அரசியலுக்காக பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி -பாஜக…

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள்…

ரூ.36,200 கோடி செலவில் கங்கா விரைவுச்சாலை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில், 594 கிலோ மீட்டர் தொலைவிற்கு கங்கா விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணியை வரும் 18-ம் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு புதிய…

போக்சோ சட்டம் தொடர்பாக இரண்டு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தரம் செய்யும் முடிவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

பெண்களின் திருமண வயது 21ஆக உயருகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…

ஆயிரம் நாட்கள் ஆச்சரியம்!! (மருத்துவம்)

உங்கள் குழந்தையின் எதிர்காலம் முதல் 3 ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது. அவன் எதிர்காலத்தில் ஆரோக்கியமானவனாக வாழப் போகிறானா? இல்லை நோயாளியாகவா? சமூகத்துக்கு நன்மை செய்யப் போகிறானா? அல்லது குற்றச்செயல்கள் புரியும் சமூகக் கேடானவனாக உருவாகிறானா?…

சிவானந்தா தேசிய பாடசாலைப் போராட்டங்கள்: கற்றுத்தரும் அரசியல் பாடம்!! (கட்டுரை)

நிர்வாகமும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்தமுடியாத, செலுத்தக்கூடாத துறைகள் சில இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் கல்வி. அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் கல்வித்துறை சிறப்பதனதொரு நிலையை எட்டுவது சந்தேகமே. அரசியலாக்கப்படும்…

ஜீவன் தொண்டமான் அதிரடி அறிவிப்பு!!

" பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும்…