;
Athirady Tamil News
Daily Archives

25 January 2022

செல்பி எடுத்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்த சுற்றுலாப் பயணி…!!

தாத்ரா- நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் செல்பி எடுக்கும்போது கடலில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஒரு…

மேற்கு வங்காள அலங்கார ஊர்தி தொடர்பாக உத்தரவிட முடியாது: பொதுநல வழக்கு தள்ளுபடி…!!

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பின்போது மேற்கு வங்காள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாட்டுக்கு சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின்…

32 ஆண்டாக சாண எரிவாயுவில் சமைக்கும் விவசாயி குடும்பம்…!!

கிராமப்புறங்களிலும் கூட, பாரம்பரிய முறை விறகு அடுப்புகளில் சமைப்பதை காண்பது அரிதாகவிட்டது. குக்கிராம குடிசை வீடுகளிலும் சமைப்பதற்கு எரிவாயு உருளைகளே பயன்படுத்தப்படுகின்றன. சமையல் எரிவாயு உருளைக்கு அரசு மானியம் வழங்கினாலும், எரிவாயு…

ஒரு நிமிடத்தில் 109 புஷ்-அப் எடுத்து மணிப்பூர் வாலிபர் கின்னஸ் சாதனை…!!

மணிப்பூரை சேர்ந்தவர் நிரஞ்ஜோய் சிங். 24 வயதான இவர் ஏற்கனவே விரல் நுனியில் அதிக முறை புஷ்-அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் வாலிபர் நிரஞ்ஜோய் ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 109 முறை புஷ்- அப்கள் எடுத்து கின்னஸ்…

கேரளாவில் வனத்துறை மந்திரி உள்பட 45,439 பேருக்கு கொரோனா- கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்க…

கேரளாவில் கொரோனா 3-வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் வனத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன், முன்னாள் முதல் மந்திரி…