;
Athirady Tamil News
Monthly Archives

April 2022

எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்பு !!

எரிபொருள் போக்குவரத்துக்கு உடனடியாக புதிய விநியோகஸ்தர்களை பதிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடமைக்கு சமுகமளிக்காத விநியோகஸ்தர்களின் அனுமதியை இரத்து செய்யுமாறும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார்…

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை 10.30 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. குறித்த…

சுதந்திர சதுக்கத்தில் சங்க மாநாட்டுக்கு ஏற்பாடு !!

மூன்று அதியுயர் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சமர்ப்பித்த தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி, சுதந்திர சதுக்கத்தில் ‘சங்க மாநாட்டை’ நடத்துவதற்கு மகா சங்கத்தினர் தயாராகி வருகின்றனர்.…

வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும்!! (வீடியோ)

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ முன் வந்தது போல கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய இழுவை மடி தொழிலால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மீனவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் உதவ முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட…

சாக்லேட் மூலம் பரவும் புதிய நோய்: 151 குழந்தைகள் பாதிப்பு- WHO எச்சரிக்கை..!!

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் அதிகம். இந்தியா உள்ளிட்ட113 நாடுகளுக்கு பெல்ஜியம் சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஐரோப்பாவில் பெல்ஜியம் சாக்லேட் சாப்பிட்ட 151…

18 மணி நேரம் மின் தடை: கடுமையான மின்பற்றாக்குறையை சந்திக்கும் பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது வருகிறது. நகர்ப்புற மையங்கள் 6 முதல் 10 மணிநேரம் வரையிலும்,…

பூட்டான் பிரதமர், வெளியுறவு மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்…

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வங்காளதேசம் மற்றும் பூட்டான் ஆகிய 2 நாடுகளுக்கும் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியுறவுத்துறை மந்திரி…

ஆப்கானிஸ்தான் – காபூல் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த…

யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் பணவீக்கம் 7.5 சதவீதமாக அதிகரிப்பு..!!

யூரோவை நாணயமாக பயன்படுத்தும் 19 நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷியா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய…

இந்திய மாணவர்கள் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் – சீன வெளியுறவு துறை..!!

சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கு பயின்று வந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு தாயகம் திரும்பினர். இந்த மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்விக்கூடங்களுக்கு செல்வதற்கு சீனா இதுவரை விசா அனுமதிக்கவில்லை.…

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர், யாழ்.மாநகர முதல்வர் கலந்துரையாடல்!! (படங்கள்)

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த யாழ்.மாநகர முதல்வர், நாங்கள் உங்களிடம்…

மே 3 ஆம் திகதி நடக்கப்போவது என்ன?

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க மே மாதம் 3 ஆம் திகதி இரகசிய ஆவணங்கள் சிலவற்றை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை…

விரிவுரையாளர்களை சிறைப்பிடித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இரு மாணவர்கள் மீது விரிவுரையாளர் ஒருவர் நேற்று (29) இரவு தாக்குதல் நடாத்தியதை கண்டித்து நீதிகோரி நிறுவகத்தின் பணிப்பாளர் உட்பட அங்கு கற்பிக்கும்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! (காணொளி)

குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (29) பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​இரண்டு…

இந்திய மாணவர்கள் சீனாவில் கல்வியை தொடர அனுமதி- இந்திய தூதரகம் தகவல்..!!

சீனாவில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர். கொரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். எனினும் இந்திய…

டெல்லி பல்ஸ்வா குப்பை கிடங்கில் 5-வது நாளாக எரியும் தீ- நச்சுப்புகையால் மக்கள் திணறல்..!!

டெல்லியில் உள்ள பல்ஸ்வா குப்பை கிடங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மலை போல் குவிந்துக் கிடந்த குப்பையில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு…

எதிர்கால எரிபொருள் பசுமை ஹைட்ரஜன்- மத்திய மந்திரி நிதின் கட்கரி உறுதி..!!

ஐதராபாத்தில் பெண்கள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பெட்ரோல் விலை உயர்ந்த பொருளாகவும்…

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டு வரப்படுவதை மாநிலங்கள் விரும்பவில்லை- மத்திய…

டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவத்திற்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி ஹர்தீப் சிங் பூரி, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை, ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டு வருவதை மகிழ்ச்சியுடன் செய்ய…

தமிழகம் செல்ல முயன்ற திருகோணமலை வாசிகள் கே.கே.எஸ் கடற்பரப்பில் கைது!! (வீடியோ, படங்கள்)

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13…

வரி விதிப்பு நடைமுறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்- குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு…

நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரி பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்திய வருவாய் பணி பயிற்சி அதிகாரிகளின் 74-வது பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு , அதிகாரிகளுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும்…

நிலக்கரி பற்றாக்குறையால் 42 ரெயில்கள் காலவரையின்றி ரத்து..!!

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரியில் இருந்து பெறப்படுகின்றன. கோடையின் வெப்ப அலையால் மின் நுகர்வின் அளவும், மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் மின்…

19 பிளஸ் போதுமானதல்ல: மஹிந்த தேசப்பிரிய !!

அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு அதனை மீளப் பெறும் உரிமை இருக்கிறது எனவும் அந்த உரிமை அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமாயின் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை அவர்களாலேயே பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் உத்தியோகபூர்வமாகக் கிடைக்கப்பெறும்…

மருந்து பொருட்களின் விலைகள் 40 வீதத்தினால் அதிகரிப்பு!!

மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள்…

கொழும்பு அரசியலில் என்ன நடக்கிறது? (கட்டுரை)

ஆளுந்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைப்பார் என்று நேற்றே கூறியிருந்தேன்.அதன்படி இன்று, சுயாதீனமாக செயற்படும் ஆளுங்கட்சி அரசியல் தலைவர்களை மட்டுமே ஜனாதிபதி சந்தித்தார். சகலரையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்கத்…

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக உள்ளது – பிரதமர் மோடி…

தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் சீக்கிய குழுவினர் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற சீக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற டர்பன் அணிந்து கலந்துகொண்டார். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:…

உ.பியில் பரபரப்பு- திருமணத்தன்று முன்னாள் காதலனால் மணப்பெண் சுட்டுக்கொலை..!!

உத்தரப் பிரதசேம் மாநிலம் மதுராவின் முபாரிக்பூர் கிராமத்தில் உள்ள நௌஜீல் பகுதியில் இன்று நடைபெற இருந்த திருமண விழாவில் மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மணப்பெண் காஜலுக்கு இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: கீவ் பகுதியில் மேலும் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்- ஜெலன்ஸ்கி…

30.4.2022 03.20: உக்ரைனில் ரஷிய படை தாக்குதலின் போது அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டது வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தும் என அமெரிக்கா நம்பவில்லை என்று,…

வறண்ட கைகளை மிருதுவாக்க!! (மருத்துவம்)

*ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, அதில் விட்டமின் ‘இ’ ஆயிலை கலந்து அந்தக் கலவையை கைகளில் பூசி 10 நிமிடம் கழித்து மசாஜ் செய்து பின் துடைத்திட கைகள் மிருதுவாகும். *சமையல் செய்யும்போது காட்டன் கிளவுஸ் அணிந்துகொண்டால், கைகள் வறண்டு சொர…

சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே…!!

இலங்கைத் தீவில் நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமையும் நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும் எப்போது இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர்…

தீப்பெட்டிகள் , எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு – பதுக்கல் வியாபாரிகளுக்கு எதிராக…

யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின்…

சீமெந்து விலையேற்றம் காரணமாக தம்பதியினர் அதிர்ச்சி முடிவு!!

ஹொரணை பிரதேசத்தில் பெண்ணிடம் தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, தங்க நகையை அடகு வைத்த சந்தேக நபரின் மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரணை ஸ்ரீபாலி பல்கலைக்கழக…

கடனட்டை வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு!

சில வங்கிகள் தமது கடனட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. இதேவேளை, வட்டி விகிதத்தை 30% ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக HSBC வங்கி தனது கடனட்டை வாடிகையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வௌியீடு!!

இலங்கை மத்திய வங்கி 2021 ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டறிக்கையை வெளியிடுகிறது. 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் 72 ஆவது ஆண்டறிக்கையானது இலங்கை மத்திய…