;
Athirady Tamil News
Daily Archives

6 May 2022

லைவ் அப்டேட்ஸ்: உக்ரேனிய எஃகு ஆலைக்குள் இருக்கும் பாதுகாவலர்கள் சரணடைய மறுப்பு…!!

10.40: மரியுபோலின் பிரமாண்டமான எஃகு ஆலைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் ரஷ்யப் படைகளுடன் போராடும் உக்ரேனியப் போராளிகள் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உக்ரைனிய வீரர்கள் ரஷியாவிடம் சரணடைய மறுத்துவிட்டனர் என்றும் அவர்கள்…

பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்தால் ஹெலிகாப்டர் சவாரி பரிசு – சத்தீஸ்கர் அரசு…

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள பலராம்பூரில் தனது தொகுதிவாரி மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல் மந்திரி பூபேஷ் பாகல்…

ரஷிய- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன்: பெலாரஸ் அதிபர்..!!

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கி 71-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக…

சிவப்பு நிற பஸ்கள் ஓடும் !!

அனைத்து பேருந்து சேவைகளும் இன்று வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்…

சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டு !!

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டமையானது தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமாகும் என சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமைகளை இலங்கை…

’பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம்’ !!

பாராளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளார்கள். 148 பேர் ராஜபக்ஷர்கள் பக்கமே உள்ளார்கள் எனவும் சுயாதீனமாக செயற்படுகிறோம் என குறிப்பிட்டுக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் தமிழ் தேசிய…

75வது சுதந்திர தினம் – இஸ்ரேல் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினம் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: இஸ்ரேலின் 75-வது சுதந்திர…

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை – ஆங் சான் சூகியின் மேல்முறையீட்டு மனு…

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும், தேர்தலில் மோசடி…

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் நாளை இடம்பெறாது!!

நாளைய தினம் (06) கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒருநாள் மற்றும் பொதுவான சேவைகள் உள்ளடங்களாக பொதுமக்களுக்கான எந்தவொரு சேவைகளும் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…

நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்!!

பொருளாதார நெருக்கடி காரணமாக நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் பல தொழிற்சங்கங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்தள்ளது. சுகாதார தரப்பினர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக தரப்பினர், போக்குவரத்து,…