;
Athirady Tamil News
Daily Archives

11 May 2022

நாளை அல்லது நாளை மறுதினம் பிரதமராகிறார் ரணில்? (வீடியோ)

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நாளை (12) அல்லது நாளை மறுதினம் (13) பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணிலுக்கும்…

முப்படைகளினுடைய தளபதி ஜனாதிபதியே எதற்காக நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும் ? – இராணுவ…

நாட்டின் ஜனாதிபதி, முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் சூழலில், புதிதாக இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரால் சவேந்ர சில்வா கேள்வி எழுப்பினார். இன்று (11) இலங்கை மனித உரிமைகள்…

ஐ.ம.சக்தியை விட்டு விலகினார் ஹரின்!!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஹரீன் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கமொன்று தேவை. இதை நாம் இனியும்…

சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – அத்துரலியே…

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை சகல துறைகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கிய ஒரு சில அமைச்சர்களின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டகார்கள் தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உட்பட…

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வௌியான செய்தி!! (வீடியோ)

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (12) பிற்பகல்…

ஒரு வாரத்துக்குள் புதிய பிரதமர் !! (வீடியோ)

புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக்…

’தேவைப்பட்டால் சுடுவோம்’ !! (வீடியோ)

இன்று (11) இரவு வேளையில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் "தேவைப்பட்டால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்" என்றும் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய காரணமின்றி வீதிகளில்…

அடுத்த பிரதமர் யார்? – 6 மாதங்களுக்குள் தேர்தல் (வீடியோ)

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அனைவரின் சம்மதத்துடன் ஒருவரை பிரதமராக நியமித்ததுடன் ஜனாதிபதி உடனடியாக…

வன்முறைக்கு ஆள்சேர்த்த ’அட்மின்கள்’ குறித்து விசாரணை!! (வீடியோ)

மே 09ஆம் திகதியன்று வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களை ஒன்று திரட்ட பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார்…

முன்னாள் பிரதமரை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் குழு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !!…

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல்…

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு !! (வீடியோ)

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய தேவை வலுவாக உள்ளது என்றார்.…

மடிக்கணினி எரிந்து விட்டது: சூமில் வர இயலாது !! (வீடியோ)

கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டம், சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. எனினும், அதில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என அறியமுடிகின்றது. தங்களுடைய வீடுகள் கொளுத்தப்பட்டமையால், கணினி மற்றும் மடிக்கணினி…

புதிய மகசின் சிறைச்சாலையில் பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் தமிழ் அரசியல்…

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில்…

மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம்!!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா…

கோட்டா கோ கமவில் பொலிஸாரால் விசேட அறிவிப்பு !! (வீடியோ)

கடந்த ஒரு மாத்ததுக்கு மேலாக காலிமுகத்திடல் பகுதியில் அமைதிப் போராட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், தற்பொழுது அங்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது ஜனாதிபதி செயலகத்துக்கு மேலாக கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி…

மஹிந்த அங்குதான் இருக்கிறார்: கமல் !!! (வீடியோ)

அலரிமாளிகையைச் சுற்றி வளைத்த வன்முறைப் போராட்டக்காரர்களிடமிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாத்த பிறகு பாதுகாப்பாக அவர் இருக்கின்றார் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை…

பதவி விலகுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய வங்கி ஆளுனர் (நேரலை)

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகச் செயற்படாதது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவாது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

மூன்று அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்!! (வீடியோ)

பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக…

இந்தியா படைகள் இலங்கைக்கு? (வீடியோ)

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊடக அறிக்கைளை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்…

மஹிந்தவை ஜனாதிபதியாக்குக ; அநுர !! (வீடியோ)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி குறுகியக் கால யோசனைகளை முன்வைத்துள்ளது. ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமர் இல்லாத நிலையில்…

டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மஸ்க்…!!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி நடந்த வன்முறையைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவருடைய டுவிட்டர் உள்பட தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக 70,000க்கும் மேற்பட்ட டுவிட்டர்…

நாட்டை பொறுப்பேற்கத் தயார்! (வீடியோ)

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

வன்முறை ஊடாக தீர்வினை பெறமுடியாது – டக்ளஸ்!! (வீடியோ)

எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக்…

கொழும்பில் கவச வாகனங்கள் !! (வீடியோ)

கொழும்பில் கவச வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. ஆயுதம் தரித்த இராணுவத்தினருடன் கொழும்பின் பிரதான வீதிகள் பலவற்றில் அதிகாலை தொடக்கம் கவச வாகனங்கள் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.…

ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார் !! (வீடியோ)

கோட்டா பதவி விலகினால் மாத்திரமே, புதிய அரசாங்கத்தின் பிரதமராக சஜித் பிரேமதாச பதவியேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்க…

“இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும்” சுப்பிரமணியன் சுவாமி!! (வீடியோ)

இந்திய மூத்த அரசியல்வாதியும், மஹிந்தவின் நெருங்கிய சகாவுமான சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் சர்ச்சைக் கருத்து ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்திய ராணுவத்தை…

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு கொரோனா தொற்று…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல்…

பரீட்சை திகதிகளில் மாற்றமில்லை !!

இந்த மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். சாதாரணதரப் பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி…

“வன்முறைகள் தொடர்ந்தால் கடும் தட்டுப்பாடு ஏற்படும்“ !!

தற்போதைய வன்முறைகள் நிறைந்த நிலை தொடருமானால், வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும். இதனால் ஏற்கனவே வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பொருட்களுக்காக தட்டுப்பாடு மேலும்…

“பேச்சுவார்த்தைகள் தொடரும்” !! (வீடியோ)

இலங்கையுடன் தொழில்நுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை தொடர்ந்து முன்னெடுப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அதனூடாக புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும், கொள்கை மட்டத்திலான கலந்துரையாடல்களை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும்…

’யானை தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது’ !! (வீடியோ)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு 'யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு' ஒப்பானது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சகோதரர்களின் கருத்திற்கு முன்னுரிமை வழங்காமல் நாட்டு மக்களின்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள கோவிந்தராஜுலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராம்ராஜு நல்லையா,…

நாட்டிற்கு சேவையாற்றத் தயார்: கரு !! (வீடியோ)

அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் உரியவாறான செயற்திட்டத்துடன் குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.…

’பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை’ !! (வீடியோ)

முழு நாடும் யுத்தகளமாக மாறியமைக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை எனவும் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை…