;
Athirady Tamil News
Daily Archives

16 May 2022

மஹிந்தவின் நாய்க் குட்டியை திருடியவரிடம் விசாரணை !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸ் விசாரணை நடத்துகின்றது. திருடிச்சென்ற…

மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் !!

அமைச்சரவைக்கு மேலும் இரண்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கிணங்க புதிய கல்வியமைச்சராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் விவசாயத்துறை அபிவிருத்தி அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும்…

பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெஷாவர் நகரின் சர்பந்த் பகுதியில் உள்ள பாட்டா டால் பஜாரில் இந்த சம்பவம்…

தென்பகுதி கலவரங்களுக்கு உடனடி நிவாரணம் தமிழர்களுக்கு….? சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!!

அண்மையில் காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் தொடர்பான மதிப்பீடுகளையும் நிவாரணங்களையும் அரசாங்கம் உடனடியாக…

பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவிப்பு!!

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் சட்டம்…

நாளைய பாராளுமன்ற அமர்வில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம்!!

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதே நாளைய தினம் பாராளுமன்றத்தில் முதலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள்…

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் போராட்டம் !!

இலங்கையில், அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெறும் அமைதிப் போராட்டங்களைப்போன்று வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி அவுஸ்திரேலியாவிலும், பிரித்தானியாவிலும் இலங்கையர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.…

ரணிலின் முதலாவது அமைச்சரவை கூட்டம் !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டிருந்தனர். அமைச்சரவை…

’ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்’ !!

நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கத்தயாராக இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள்…

அமைச்சு பொறுப்புக்கள் தொடர்பில் சு.க. தீர்மானம் !!

பிரதமர் ரணில் தலைமையிலான அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று…

சஜித்தை சந்தித்தார் கனேடிய தூதுவர் !!

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை தற்போது…

50,000 யூரோவை வைத்திருந்தவர் கைது !!

பொரலஸ்கமுவ பெபிலியான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 50 ஆயிரம் யூரோ நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 18 மில்லிய அதிகமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட…

புதிய திட்டத்திற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா..!!

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து…

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி: சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

தாய்லாந்தில் நடைபெற்று வந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை முதன்முறையாக இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில்…

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேரணி- சோனியா காந்தி அறிவிப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அப்போது, கூட்டத்தில் சோனியா காந்தி…

கட்சியில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி – ராகுல் காந்தி விருப்பம்..!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி…

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி..!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருக்கம் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பொது மக்களில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-…

திரிபுராவின் புதிய முதல்வர் மாணிக் சாஹாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக…

நேபாளத்துடனான நமது நட்புறவு ஈடு இணையற்றது- பிரதமர் மோடி பெருமிதம்..!!

புத்த பூர்ணிமா விழாரவையொட்டி பிரதமர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை (16ந்தேதி) நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புத்த…

இலங்கையில் மக்கள் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க சிறப்பு குழுவை நியமித்த பிரதமர்…

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.…

பஸ்சிற்கு பணம் இல்லாததால் 65 கி.மீ. நடந்து சென்ற கர்ப்பிணி- நடுரோட்டில் பிரசவம் ஆன…

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி ஒய்.எஸ்.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி. அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் வர்ஷினிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் திருப்பதி அருகே உள்ள ஜீவக்கோணா பகுதியில்…

பாகிஸ்தானில் 121 டிகிரி வெயில் கொளுத்துகிறது- மக்கள் கடும் அவதி..!!

பாகிஸ்தானில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் சிந்து மாகாணத்தில் 121 டிகிரி வெயில் கொளுத்தியது. இதே போன்று நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால்…

திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா பதவியேற்றார்..!!

திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக…

கேரளாவில் கனமழை எச்சரிக்கை- 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!!

தென்மேற்குப் பருவமழை கேரள மாநிலத்தில் எடவபதி என்றுஅழைக்கப்படுகிறது. இந்த மழை மே 27-ம் தேதிக்குள், சாதாரண தொடக்கத் தேதியை விட 5 நாட்களுக்கு முன்னதாக, தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. திருவனந்தபுரம்,…