சிறுமியை ஏமாற்றியதாக புகார்… விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த வாலிபர்…
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 24 வயது வாலிபர் விஷம் அருந்தி விட்டு காவல் நிலையத்திற்கு வந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரெண்டு கூறியதாவது:-
குவாலியர் கோல் பாதியா பகுதியில்…