;
Athirady Tamil News
Daily Archives

24 May 2022

’மோசமான பின்னடைவை இலங்கை சந்திக்கும்’ !!

“இலங்கை வரலாற்றில் இதுவரையில் பதிவாகியிராத மிகவும் மோசமான பின்னடைவை இலங்கை பதிவு செய்யும் என நாம் எதிர்பார்க்கின்றோம்“ என்று தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அடுத்த மூன்று முதல் ஆறு மாத காலப்பகுதிக்கு எம்மால்…

வீதித் தடைகளை அகற்றக் கோரி மனு !!

கொழும்பு நகரில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்ற பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூன் 22ஆம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் இன்று (24) தீர்மானித்தது. இந்த மனுக்கள், நீதியரசர்களான…

இலங்கைக்கான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. உறுதி!!

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்…

இன்று போய் நாளை வராதே : லிட்ரோ !!

12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் இன்றையதினம் (24) விநியோகிக்கப்படாது என, லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், நாளையும் (24) சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என…

2 மேஜர் ஜெனரல்களை தூக்கினார் ஜனாதிபதி !!

23 புதிய அமைச்சுகளுக்கு 23 செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று நியமித்தார். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதியால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார…

’71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்தவன் நான்’ !!

தாம் 71 முறை பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இன்றும் பிரதமர் பதவியை நிராகரித்தது இந்த நாட்டில்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் கவனயீர்ப்புப்…

6 வீடுகளில் திருட்டு, கொள்ளை; தம்பதி கைது: 30 பவுண் நகை கைப்பற்றல்!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் அண்மையக் காலமாக இடம்பெற்று வந்த திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய தம்பதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 30 தங்கப்பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று…

35 பல்கலைக்கழக மாணவர்கள் கைது !!

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பகிடிவதை சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை…

விலை அதிகரிப்பை தொடர்ந்து லங்கா ஐஓசி எடுத்துள்ள தீர்மானம்!!

இன்று (24) அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்ததை தொடர்ந்து வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக எல்லையை மாற்ற தீர்மானித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம்…

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்தமைக்கு…

குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி!!

அதிகரிக்கின்ற பொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமாம் பெறும் 33 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் , இம் மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு…

குறைந்த கட்டணம் ரூ.32: கூடிய கட்டணம் ரூ.4,025 !!

இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து பஸ் கட்டணங்களையும் 19.5% ஆல் அதிகரிக்கப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய ஆகக் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 27 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக…

உணவுப் பொதியும் வயிற்றிலேயே பட்டென அடித்தது !!

உணவகங்களின் என்கிற ஒன்றே இலங்கையில் முற்றாக இல்லாதொழியும் நிலைக்கு அரசாங்கம் உணவகங்களை தள்ளியுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால்…

இலங்கைக்கு 2 மில். டொலர் தருகிறது WHO !!

இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்த உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவில் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர்…

மெகுல் சோக்சி வழக்கு ரத்து: டொமினிகா அரசு நடவடிக்கை..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சியும் ஆளாகி உள்ளனர். மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கரீப்பியன் தீவு…

சுதந்திரமான இந்தோ-பசிபிக் பகுதியை உருவாக்க இந்தியா ஜப்பான் கூட்டு நடவடிக்கை- பிரதமர் மோடி…

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், ஜப்பான் முன்னணி நாளிதழில் ஒன்றில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான…

இலங்கையின் அடுத்தகட்ட முயற்சி!!

இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக ​ரொய்ட்டர்ஸ் செய்தி…

வவுனியாவில் ’கர்மா விடாது’ என்ற தொனியில் தொடர்ச்சியான போராட்டம் !!

தமிழ் அரசியல்வாதிகளையும் 'கர்மா விடாது' என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டம்,…

கிமர்லி பெர்னாண்டோ இராஜினாமா !!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைத்துள்ளதாக…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!!

2021 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. நியாயமான காரணத்திற்காக பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி வழங்கப்படும் என…

எரிபொருள் காதல், கணவனுக்கு டாட்டா காட்டிய மனைவி

கணவனின் ​மோட்டார் சைக்கிளுக்கு (ஸ்கூட்டி), ஒவ்வொருநாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அவருடைய மனைவி சென்றுவந்துள்ளார். அவ்வாறு சென்றுவந்த மனைவி, எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் சில நாட்களிலேயே…

பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி செயற்படுவார் !!

நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படுவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி விரைவில்…

சீனா ஆபத்துடன் விளையாடுகிறது- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை..!!

ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சீனா அரசு குறித்து குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். ஜோ பைடன் பேசியதாவது:-…

மீண்டும் மொட்டு அரசாங்கம்; தேர்தலுக்கு செல்வதே சிறந்தது !!

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டு மக்கள் சர்வக்கட்சி…

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சத்தில் இருந்து இலங்கை மீள எழுவது எப்படி? (கட்டுரை)

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக் குடி உயரும் குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்" ------ஒளவையார் கி பி 2ம் நூற்றாண்டுப் புலவர் தக்காளிப் பழம் 700 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஏனைய சகல…

சாவகச்சேரி நகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!!

இறுதி உள்நாட்டு யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்குசாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகரசபை உறுப்பினர் வி.விஜேந்திரன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரை ஒன்றினை சபையில்…

திருநெல்வேலியில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்!! (படங்கள்)

நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற போது, பிரதேச செயலரின் தலையீட்டினால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்…

பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் – பரபரப்பு..!!

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை, பராமரிப்பாளர் தொட முயன்றார். சிங்கம்…

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்துக்கு மட்டுப்பாடு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும்…

யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!! (படங்கள்)

யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ்…

பரமேஸ்வர சந்தியில் எரிபொருள் விநியோகத்தின் போது குழப்பம்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம் ஏற்பட்டு இருந்தது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு விநியோகத்திற்கு என கொண்டுவரப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள்…

ஓட்டோ கட்டணம் எகிறியது !!

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும்…