பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்!!
பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நாடு பூராகவும் கல்வி பொது சாதாரண பரீட்சை திங்கட்கிழமை (23) ஆரம்பித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டம்…