;
Athirady Tamil News
Daily Archives

9 June 2022

“அதிரடி சிந்தனை”.. *தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டுவதால், உன்…

"அதிரடி சிந்தனை".. *தெரிந்த உண்மைகளையெல்லாம் உளறிக் கொட்டுவதால், உன் கழுத்துக்கே ஆபத்தாகலாம்!* (வீடியோ வடிவில்) சமூகவலைத் தளங்கள் ஊடாக பகிரப்பட்ட "நீதி"க்கான கருத்தை, "அதிரடி இணையம்" வீடியோ வடிவில் கொண்டு வருகின்றது.. _*மூன்று…

காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் டிரோன்- சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்..!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். சமீபகாலமாக பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய எல்லையில் பறந்து போதை பொருள், வெடிபொருள் உள்ளிட்டவற்றை வீசி வருகின்றன. இதற்கு எல்லை பாதுகாப்பு வீரர்கள் பதிலடி…

உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சி- பிரதமர் மோடி பெருமிதம்..!!

டெல்லியில் இன்று மற்றும் நாளை (ஜூன் 9 மற்றும் ஜூன் 10) ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள உயிரி தொழில்நுட்ப தொழில் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 300க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த…

இறந்த மகனின் உடலை எடுத்து செல்ல ரூ.50,000 லஞ்சம் கேட்கவில்லை- மாவட்ட நிர்வாகம்…

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனார். பின் அவர் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் அப்பகுதியில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் பெற்றோருக்கு அழைப்பு வந்தது.…

அலி சப்ரியின் சர்ச்சைக்குரிய கருத்து!! (வீடியோ)

டீசல் மாபியாவுடன் இருப்பவர்கள் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

யாழில் புகையிரத விபத்து – இருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த…

திருப்பதியில் பக்தர்கள் தங்கும் விடுதியில் 4500 அறைகள் சீரமைப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.…

கேரள முன்னாள் மந்திரி புகாரின் பேரில் ஸ்வப்னா சுரேஷ் மீது போலீசார் வழக்கு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள்…

சரணடைந்த ஜொன்ஸ்டன் பிணையில் விடுவிப்பு!!

கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

இந்தியாவுக்கு கடத்தவிருந்த உயர் ரக ஆடுகள் 5 சிக்கின !!

தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பற்றைக்காட்டு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்த உயர்ரக ஆடுகள் ஐந்தை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியிலுள்ள பற்றைக் காட்டுக்குள் உயர்ந்த ரக ஆடுகள், கால்கள் கட்டப்பட்ட…

மாணவர்களை நடுவீதியில் விட்டுச் சென்ற அரச பேருந்து…! நடவடிக்கை பாயுமா?

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் சென்றதால் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பாடசாலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (09) பிற்பகல் 2.30 மணியளவில்…

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிருந்து காலி முகத்திடல் நோக்கி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது…

மின்சார திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!!

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை…

நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு!!

நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல்…

‘பசில் பசில் பசில்’ என்ற கோசம்தான் இப்போது எனது ரிங்டோன் – பசில்!!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆங்கில…

நெருக்கடி நிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற மின்சார சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு?

மாதாந்தம் 50 ஆயிரம் சம்பளம் பெறும் பட்டதாரி இளைஞர்களின் வீடு கட்டும் கனவை கலைத்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடு எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

இலங்கையின் 1.7 மில்லியன் மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை –…

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ஐநா ஊடக அறிக்கையில்…

’ஐக்கிய மக்கள் சக்தியில் சேரும் திட்டம் இல்லை’ !!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் திட்டம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் சுயேட்சை எம்.பியாக செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

வங்கிகளில் உள்ள பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா?

வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படுவதில் உண்மை தன்மை இல்லை என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்தார்.…

மூடப்பட்டிருந்த ஆலங்குளம் வைத்தியசாலை மீண்டும் திறப்பு; 24 மணி நேரமும் சேவை வழங்க…

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள ஆலங்குளம் ஆரம்ப வைத்தியசாலை நேற்று வியாழக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள இவ்வைத்தியசாலை 1994ஆம் ஆண்டு சர்வதேச…

மருதமுனையில் பழைய விலைக்கு அரிசி விற்பனை- நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு!…

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு பழைய விலைக்கு பொதுமக்களுக்கு அரிசினை பெற்றுக்கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம்…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது..…

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ) ############################# லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில்…

இ.மி.ச சங்கத்துக்கு 14 நாட்கள் தடையுத்தரவு !!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் இந்துருவ மற்றும் செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர் இன்று (09) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு…

கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு – நால்வர் படுகாயம்!!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி - துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான விருந்தொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் மல்லாவி-துணுக்காய் திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன்…

எனது நோக்கம் நிதியமைச்சர் அல்ல: எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள பசில் !!

தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ள, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, "நிதி அமைச்சராக வேண்டும் என்பது எனது நோக்கமல்ல" எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது…

பசிலின் மனைவி அமெரிக்காவுக்கு பறந்தார் !!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்‌ஷ இன்று அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார். இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் டுபாய் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து…

இந்தியத்தூதரகத்தின் எற்பாட்டில் வாழ்வாதார நிவராண உதவி!! (படங்கள்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்தியத்தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் வாழ்வாதார நிவராண உதவி பொதிகளின் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ் புகையிரத நிலையத்தில்…

யாழில் திருடப்பட்ட மாற்றுத்திறனாளியின் முச்சக்கர வண்டி மீட்பு!

யாழில் மாற்றுத்திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டியை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , திருடப்பட்ட முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பின் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த…

இலங்கை தொடர்பில் ஐ.நா. – சீனா கலந்துரையாடல் !!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகம் எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தனது…

நாமல் ராஜபக்‌ஷ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகியதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார் இறுதியாக இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள்…

யானை தாக்குதலினால் 6 மாத குழந்தை பலி!!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளக்காடு பிரதேசத்தில் யானை தாக்குதலினால் 6 மாத ஆண் குழந்தை ஒன்று நேற்று (08) உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதம்…

தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? – சுரேஸ் !!

தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? இலங்கை அரசாங்கம் அதனை கொடுப்பதற்கு தயாராக உள்ளதா? என்ற பல கேள்விகளுக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது. எனவே இதனை பிரச்சனையாக மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை…

சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம் !!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நேற்றிரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமா…