;
Athirady Tamil News
Daily Archives

12 June 2022

நெருக்கடிகள் கவலைக்குரியது: ரணில் !!

இலங்கையில் தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பெரும் கவலைக்குரிய விடயமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து…

வடமராட்சியின், மாக்கிரான் பகுதியில் வாள்வெட்டு!!

யாழ்ப்பாணம் - வடமராட்சியின், மாக்கிரான் பகுதியில் நேற்று அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.…

இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (11) பாலிநகர் பகுதியில்…

முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர் –…

தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றது.தற்போதைய சூழ்நிலையிலும் கூட ஜனாதிபதி…

பொசன் பௌர்ணமி: 173 கைதிகள் விடுதலை !!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கைதிகளை…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம்!! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…

விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் பலி!!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி 59 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று (12) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்றிரவு (11) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தோப்பூர் 59ம்…

மறைத்து வைக்கப்பட்டிருந்த 540 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிப்பு!!!

அனுராதபுரம், சாலிய மாவத்தை பிரதேசத்தில் எரிவாயு முகவர் ஒருவருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 540 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு…

கொக்குவிலில் நான்காவது கொரோனாத் தடுப்பூசி ஏற்றல்!!

கொரோனாப் பெருந் தொற்றுத் தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி ஏற்றல் நாளை 13. 06. 2022, திங்கட்கிழமை, காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை கொக்குவில் வளர்மதி சன சமூக நிலையத்தில் இடம்பெறவுள்ளது என நல்லூர் பிரதேச சுகாதார…

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் !! (படங்கள்)

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக என்னால் பெறப்பட்ட ஆவணங்களே இவை. கடந்த காலங்களில் இவற்றை பெற்றிருந்த போதும் அதனை இன்று வரை பொது வெளியில் பகிரங்கப்படுத்தியிருக்கவில்லை. காரணம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை…

நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர்மலையில், புத்தர் சிலை நிறுவுதல், விசேட வழிபாட்டு முயற்சி…

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், இன்றையதினம்(12) முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஸ்டை…

வானுயர்ந்த மீனின் விலை!!

சந்தையில் மீனின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் தலபாத் 2,200 ரூபா, கொப்பரை 2,300 ரூபா என்ற…

21ஐ ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும் !!

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஜூலை மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென்று தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் அதிருப்திக்கு…

கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருள் !!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த நடைமுறை…

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் செயற்படுகின்றார்களா?

பெருந்தோட்ட பகுதிகளில் விவசாயம் செய்கின்ற காணிகளை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார் என மலையக தொழிலாளர் முன்னணியின்…

அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா கலந்துரையாடல்!! (படங்கள், வீடியோ)

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவுள்ள 6 ஆவது பட்டமளிப்பு விழா தொடர்பில் சனிக்கிழமை (11) கலந்துரையாடல் ஒன்று அரபுக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குறித்த…

மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் பலி!

மஸ்கெலியா - பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் இன்று (12) காலை வேளையில் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில்,…

5 வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் (வீடியோ)

ஐந்து வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இந்த கருத்துக்களை…

யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சோதனை நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)

யாழில் விடுமுறை தினமாகிய இன்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு! யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினர் மற்றும் பொலிசாரும்…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்…

விசேட புகையிரதங்கள் சேவையில்!!

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பிரதி பொது…

புலிப் பூச்சாண்டியை இனிமேலும் காட்டமுடியாது !! (கட்டுரை)

அரசியல் ஒரு சாக்கடை என்பர். அதில் எல்லாமே கலந்துதான் இருக்கும். மக்களை கவர்ந்திழுக்கும் அறிவிப்புகளுக்கு பஞ்சமே இருக்காது. இன,மத ரீதியிலான இருப்புக்கு பங்கம் ஏற்படுமென்ற அச்சமூட்டலுக்கு குறைவே இருக்காது. பெயருக்காக தேர்தல் விஞ்ஞாபனம்…

நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்!!

தம்புத்தேகம மற்றும் பாதுக்க பிரதேசத்தில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தம்புத்தேகம லுனுவெவயில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அஹுங்கல்ல பகுதியிலிருந்து யாத்திரிகர்கள்…

வெள்ளிக்கிழமை விடுமுறை அடுத்த வாரம் முதல் அமுலுக்கு!!

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு…

மதுக்கொடுத்து நகைகளை அபகரித்த பெண் !!

பேஸ்புக்கின் மூலம் நண்பர்களாகிய இருவரும், விடுதியொன்றுக்குச் சென்றுள்ளனர். அங்குவந்த ஆண் நண்பருக்கு, மதுபானத்தை கொடுத்த பெண் நண்பி, அவர் போதையில் இருந்த சமயத்தைப் பார்த்து, பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை ​அபகரித்து சென்றுள்ள சம்பவமொன்று…

ரயில் பெட்டிக்குள் தொங்கிய சடலம் !!

ரம்புக்கனை பகுதியில் ரயிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரம்புக்கனை வைத்தியசாலை சந்திக்கு அருகில் ,ரயில் பெட்டிக்குள் இருந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக…

தம்மிக்க எம்.பியின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் !!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் இல்லத்துக்கு முன்பாக ஒருசிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர், அரசியலுக்கு வருகைதந்ததை எதிர்த்தே அவது கொழும்பு இல்லத்தின் முன்பாக…

படகில் செல்ல முயன்ற 38 பேர் கைது !!

நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 8 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைது செய்து, அம்பாறை பானம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக…

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்: பிரதமர் !!

நாடு பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டி வருமென எச்சரித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெயையை கொள்வனவு செய்யவேண்டி வருமென தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்…

வவுனியா பஜார் வீதியில் ஒருவர் அடித்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!! (படங்கள்)

வவுனியாவில் இடம்பெற்றுள்ள கொலைச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பஜார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை ஒன்றின் முன்பாக நேற்று…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடக டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா (Diploma in Journalism) பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(12) காலை 09.00 மணிக்கு…

யாழ்.உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் – பேருந்தும் மோதி…

யாழ்.உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளும் - பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி பயணித்த…

யாழில். முகமூடி கொள்ளை கும்பலின் தாக்குதலில் மூவர் படுகாயம் – 10 பவுண் நகை கொள்ளை!!

வாளுகளுடன் வீடொன்றினுள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள்…