;
Athirady Tamil News
Daily Archives

15 June 2022

மன்னாரில் பெற்றோல் பதுக்கல் !!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று காலை பெற்றோல் கையிருப்பில் காணப்பட்ட போதும், அவை வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம்…

தென்னைமரம் விழுந்ததில் 10 மாணவர்கள் காயம் !!

தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதுடன்,வெலிமட இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களே காயமடைந்து வைத்தியசாலையில்…

இலங்கைக்கு உதவுவேன்: அமெரிக்க ஜனாதிபதி பைடன் !!

இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன்,…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான செய்தி!!

சீனாவினால் இந்நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசித் தொகுதியொன்று எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வந்தடையவுள்ளது. 500 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அரிசியின் முதல் தொகுதியுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக…

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!!

குடியரசுத் தலைர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி…

ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம்- பிரதமருக்கு, உள்துறை மந்திரி…

ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அக்னிபத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.…

பாணின் விலை 1,500 ரூபாய்?

நாட்டின் தற்போ​து இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள வானொலிக்கு வழங்கிய…

கண்டியில் காணாமல் போன சிறுமி யாழ் பஸ் தரிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்!!

கண்டி, கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர். இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ்…

விவசாயத்தை பாதுகாக்க எரிபொருள் விநியோகத்தை சீர் செய்யுங்கள்!!

அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வதுடன் விவசாயத்தினைப் பாதுகாப்பதற்கு சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அச்சுவேலி பிரதேச…

அச்சுவேலி கமக்காரர்கள் எரிபொருள் வேண்டி கையெழுத்து போராட்டம்!! (படங்கள்)

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த…

கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமம் கோயிலாமனை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்து…

கோண்டாவிலில் திருடப்பட்ட கட்டட பொருட்கள் மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் திருடப்பட்ட 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டடப் பொருட்கள் கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு…

துறவிகளின் பெருமையை உணர்ந்தால், கடவுளை உணர முடியும்- பிரதமர் மோடி..!!

பக்த துக்காராம் துறவி மற்றும் கவிஞராவார். கீர்த்தனைகள் என்ற ஆன்மீக பாடல்கள் வழியாக சமுதாய வழிபாட்டை அவர் மேற்கொண்டார். அவர் புனே நகரின் தேஹு பகுதியில் வாழ்ந்தார். அவரது மறைவுக்குப்பின் மலைக்கோவில் கட்டப்பட்டது. 36 கோபுரங்களை கொண்ட கல்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடக்கம்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்லி விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. 17…

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல…

இன்று முதல் புதிய போக்குவரத்து சேவைகள் ஆரம்பம் !!

நாட்டில் இன்று முதல் புதிய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய கொழும்பிலிருந்து கண்டி வரையில் அதிவேக சொகுசு ரயில் சேவையொன்று…

அரிசி பற்றாக்குறை ஏற்படாது: விவசாய அமைச்சர் !!

பயிரிடப்படாத நிலங்களை அரசாங்கத்தின் வசப்படுத்தி ஐந்து வருடங்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு…

இலங்கை சட்டத்தரணிகளின் கோரிக்கை !!

நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் பிரதம…

டெல்லியில் சரத் பவாருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு ..!!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் களமிறங்கி உள்ளன. தலைநகர் டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

சூரிய குடும்பத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுகோள்கள்..!!

இன்யறைய நவீன அறிவியல் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இதுமட்டுமல்ல அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன? விண்ணில் இருந்து அவை எப்படி நகர்கின்றன என்பதை வரையறுத்து…

தென் கொரியா எல்லையில் பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா சோதனை..!!

வடகொரியா நாடு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதனை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8…

கனடா பிரதமருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு..!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதார வழி காட்டுதல்களை…

சீனாவில் கொரோனா பரவல் – ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு..!!

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இல்லாத…

பேன்கள் கடித்ததால் உயிரிழந்த சிறுமி: தாய்-பாட்டி மீது கொலை வழக்கு..!!

அமெரிக்காவில் பேன்கள் கடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமி அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் டுக்சன் நகரில் வசித்து வந்தார். அந்த சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிறுமியின் தாயார் சான்ட்ரா தனது…

அமெரிக்காவில் தொடரும் சம்பவம்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி..!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை…

அண்ணாமலைக்கு எதிராக செ.கு.தமிழரசன் தலைமையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சில அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அண்ணாமலை மன்னிப்பு கேட்க…

டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் 25 சதவீத விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள்…

தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் இன்றுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு…

ஒழுக்கத்துடன் கல்வி கற்று மாணவர்கள் உயர் பதவிகளை அடைய வேண்டும் விழுப்புரம் கலெக்டர்…

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளி தொடங்கிய நாள் முதலே உடனடியாக தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்குமாறு…

ஹர்ஷவின் கருத்தை மறுத்தார் நஷீட் !!!

இலங்கைக்கு உதவுமாறு தாம் விடுத்த கோரிக்கைகளை வெளிநாடுகள் நிராகரித்ததாக வெளியான செய்தியை மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும், அதற்கான…

சுற்றுலா வருகையை சுருக்கிய வரிசை !

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

செல்லுபடியாகும் டிக்கெட் இருந்தும் பயணிக்க மறுத்ததால் ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம்…

செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விமானத்தில் ஏற மறுத்ததற்காகவும், அதன்பிறகு அவர்களுக்கு கட்டாய இழப்பீடு வழங்காததற்காகவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம்…