;
Athirady Tamil News
Daily Archives

16 June 2022

அமெரிக்கா இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் உதவி!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவதாக அமெரிக்கா இன்று (16) அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய…

ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்!! (படங்கள், வீடியோ)

மட்டக்களப்பு - மன்முணை மேற்கு பிரதேசத்துக்கு உட்பட்ட சொறுவாமுனை அருள்மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்று இடம்பெற்றது. இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான எண்ணெய்க்காப்பு…

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கொடுப்பனவுமில்லாமல் பணியாற்றும் தீர்மானமொன்று…

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பில் எடுத்துக்காட்டும் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. நேற்று இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்விலேயே இந்த விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து…

பருத்தித்துறையில் நள்ளிரவில் வீடு புகுந்து அறுவருக்கு வாள்வெட்டு; நகைகள் கொள்ளை – மூவர்…

பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திரா முழுவதும் 24 இடங்களில் கோசாலை அமைக்கப்படுகிறது..!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதற்காக தரிகொண்ட வெங்கமாம்பா தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தியான…

உ.பியில் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி- 3 பேர் படுகாயம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டம் கஜூவா கிராமத்தில் உள்ள ஃபதேபூர்- கோரக்பூர் சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்…

தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் தொடர்ச்சியாக மின்னல் தாக்குதல்!! (படங்கள்)

நேற்று மாலை 5 மணி அளவில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெல்பெத்தை கெந்தகொள தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 12 குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம்ஏற்பட்டுள்ளது…

நீரி​ழிவிற்கு மருந்தாகும் “தேன்பழம்” !! (மருத்துவம்)

கொய்யாப்பழத்தில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்றுதான் தேன்பழம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிறக் கொய்யா இதனை “ஜமைக்கன் செர்ரி” என்றும் அழைப்பார்கள். இவை சாலையோரங்களில் காணப்படும். இனிமையான சுவையுடன் கூடிய பழங்களை கொண்டது. இது கோடை காலங்களில்…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பீகாரில் வெடித்தது வன்முறை..!!

மத்திய அரசு புதிய அக்னிபத் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவத்தில் சேரும் வீரர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதில் வீரர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். 4 ஆண்டுகால பணிக்காலம்…

நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம்!! (கட்டுரை)

இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும்.…

ரேஷன் முறைக்கு பெற்றோல், டீசல்! – அமைச்சரின் புதிய திட்டம்!

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எரிபொருளை பங்கீட்டு (RATION) முறைக்கு வழங்கும் அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில்…

26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்!!

26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்களின் தாயாரின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. அவ் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக…

7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியை – சித்தன்கேணி பாடசாலையில் சம்பவம்!!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத்…

அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவது என பிரதமர்…

நீதிமன்ற சேவைகளிலும் வரையறை !!

குறைந்த பணியாளர்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை (திங்கள் முதல் வௌ்ளி வரை) முன்னெடுக்குமாறு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், சகல நீதிமன்றங்களின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இதற்கான அறிவிப்பை நீதிமன்ற சேவைகள்…

சர்ச்சைக்குரிய வகையில் சீனா கட்டி வரும் புதிய விமான நிலையம்..!!

வடமேற்கு சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான ஜின்ஜியாங்கில், சீன அரசு புதிய விமான நிலையம் ஒன்றை கட்டி வருகிறது. தாஷ்குர்கன் மலை பகுதியில் அமையும் இந்த விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 3,258 மீ உயரத்தில் உள்ளது, இது சீனாவின் மிக…

விரைவில் 5ஜி தொழில்நுட்ப சேவை- மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி உறுதி..!!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைளை டிராய் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

குறுகிய தூரம் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் பிருத்வி-2 ஏவுகணை சோதனை…

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள…

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா!!

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது. விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான உதவிகளை…

யாழில். கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசை – 1000 ரூபாய்க்கே பெற்றோல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பெட்ரோலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள்…

குஜராத்தில் உள்ள சாலைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர் சூட்டப்படும்- காந்திநகர் மேயர்…

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபா மோடி வரும் 18ஆம் தேதி தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் உள்ள கட்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் ஹிராபா மோடியின்…

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக…

இந்திய கடன் வசதி; இறுதி எரிபொருள் கப்பல் நாட்டுக்கு !!

இந்திய கடன் வசதியின் கீழ், வழங்கப்பட்ட எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளது. குறித்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய கடன் வசதியின் கீழ்,…

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள் நுழைந்ததற்கு எதிர்ப்பு-…

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பியுமான ராகுல்காந்தி கடந்த மூன்று நாட்களாக மத்திய அமலாக்கத் துறையினரின் விசாரணையை எதிர்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பிக்கள், மூத்த தலைவர்கள், தொண்டர்கள்…

வெள்ளிக்கிழமை விடுமுறை; சுற்றறிக்கை வெளியானது !!

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

கட்டுவாப்பிட்டிய செல்லும் வீதியில் கைக்குண்டு !!

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் வீதியோரத்தில் கிடந்த கைக்குண்டு, இன்று (16) பகல் மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். எந்த நோக்கத்திற்காக இங்கு இந்த கைகுண்டு…

யாழ்- கொழும்பு விசேட புகையிரத சேவை நாளை ஆரம்பம்!!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில்…

யாழ்.பிரதான வீதியில் விபத்து – பெண்கள் காயம் – வாகனம் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு பெண்களை வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில் , மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை..!!

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளில் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு செய்ய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த கருத்து…

அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பின் மாற்று வேலை- மத்திய அரசு…

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பணி புரியும் வீரர்களுக்கு நான்காண்டு பணி நிறைவுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு..!!

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத்…

எந்த மதத்தையும், அவமரியாதை செய்வது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது- வெங்கையா நாயுடு..!!

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய ஜனநாயக தலைமைத்துவ நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது: மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உலக…

சிறுமி ஆயிஷா படுகொலையை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திலே விழிப்பூட்டல் வேலை திட்டங்கள்…

பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியை சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலையை தொடர்ந்து பிள்ளைகளை பாதுகாப்போம் என்கிற விழிப்பூட்டல் வேலை திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது.…